Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

சிறுவர்களிடையே தொற்று நோய் பரவும் அபாயம்

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக சிறுவர் நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். ஈக்கள்…
Read More...

நாட்டில் மீண்டும் கொவிட்: 3பேர் பலி

கொவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக நேற்று சனிக்கிழமை 03 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், நேற்றைய தினம் புதிதாக 08 கொவிட் தொற்றுக்குள்ளானவர்கள்…
Read More...

மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி – 2023

மங்கிக்கட்டு கதிரவன் விளையாட்டு கழகம் தனது 48 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு - அம்பாறை அணிகளுக்கிடையிலான மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போடடடி ஒன்றினை ஏற்பாடு…
Read More...

வாகன விபத்து 10 பேர் படுகாயம்

பாணந்துறை வலான பிரதேசத்தில் பிக் அக் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு காயமடைந்தவர்களில் 3 சிறுவர்கள் உட்பட 10 பேர்…
Read More...

16 வயது சிறுமி நிர்வாண நிலையில் சடலமாக மீட்பு

களுத்துறை தெற்கு காலி வீதியில் உள்ள விடுதி ஒன்றின் பின்புறம் உள்ள ரயில் மார்கத்துக்கு அருகில் நிர்வாண நிலையில் சிறுமி ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது. நாகொட…
Read More...

நீரில் மூழ்கி சிறுமி பலி

இரத்தினபுரி பெலிஹூல் ஓயாவில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் நேற்று சனிக்கிழமை காணமல் போன நிலையில் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

நீரில் மூழ்கி பெண்ணொருவர் பலி

ஹங்வெல்ல வக் ஓயாவில் நீராடச் சென்ற இரண்டு பெண்கள் நீரில் மூழ்கியதில், ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உடஹவத்தை பகுதியை சேர்ந்த…
Read More...

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூடினார்

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று முடிசூடினார். மூன்றாம் சார்லசின் முடிசூட்டு விழா இன்று லண்டன் - வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் இடம்பெற்றது. முடிசூட்டு…
Read More...

கடனை திருப்பிக் கேட்டதால் துண்டு துண்டாக வெட்டிக் கொலை

கொடுத்த கடனை திருப்பிக் கேட்டதால் தனக்கு உதவி செய்த நண்பனின் மனைவியை கழுத்தை நெறித்துக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.…
Read More...

பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மசோதா அவசியமில்லை

-கிண்ணியா நிருபர்- தற்போது பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட இருக்கின்ற பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மசோதா பாராளுமன்றத்தால் நிராகரிக்கப்பட வேண்டும் என கிண்ணியா நகர சபையின் முன்னாள்…
Read More...