Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

தமிழரசு கட்சி கோரிக்கை : தாய்லாந்து பிக்குமாரின் நிகழ்வு இடம் மாற்றம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை நகரில் நெல்சன் தியட்டருக்கு அருகில்  நடைபெறவிருந்த தாய்லாந்து பிக்குமாரின் பிரித்து ஓதும் நிகழ்வும் பாதயாத்திரை செல்லும் வழித்தடமும்…
Read More...

கசிப்புடன் இருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மானிப்பாய் ஆனைக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த இருவர் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய்…
Read More...

வைத்தியசாலையின் பொறுப்பின்மை : குழந்தையை பிரசவித்துவிட்டு உயிரிழந்த இளம் தாய்

இளம் கர்ப்பவதி ஒருவர் பிரசவத்தின் பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாட்டாளிபுரக் கிராமத்தைச் சேர்ந்த சாந்தி இராஜகோபால் (24 வயது) என்கின்ற…
Read More...

நாடு முழுவதும் மழையுடனான வானிலை

மேல்,  சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக…
Read More...

மட்டு .கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி பரிசளிப்பு விழா

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா இன்று சனிக்கிழமை விவேகானந்தா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. கல்லடி விவேகானந்தா…
Read More...

பதவிகளுக்காக விலை போகிறவர்களை ஆளுநராக்க வேண்டாம்

-யாழ் நிருபர்- ஜனநாயகத் தேர்தலை நிறுத்தி பதவிகளுக்காக விலை போனவர்களை வட மாகாண ஆளுநராக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வன்னியசிங்கம்…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கை

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி,  கடந்த ஏப்ரல் மாதம் நாட்டிற்குக் கிடைத்த வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வருமானம் 454 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். ஜனவரி முதல் ஏப்ரல் வரையான…
Read More...

கம்பளையில் காணாமல் போன யுவதியின் சடலம் மீட்பு

கம்பளை எல்பிட்டிய பிரதேசத்தில் 6 நாட்களாக காணாமல் போயிருந்த பாத்திமா முனவ்வர என்ற யுவதியின் சடலம் இன்று சனிக்கிழமை காலை அவரது உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. கம்பளையில் உள்ள…
Read More...

இளைஞனின் உயிரை பறித்த நாய்

வவுனியா – மன்னார் வீதியில் வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற நேற்று வெள்ளிக்கிழமை இரவு மோட்டர் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வவுனியா-நெளுக்குளம்…
Read More...

கஞ்சா வேட்டை : இலங்கைக்கு கடத்த முயன்ற 4 கோடி மதிப்பிலான கஞ்சா

-மன்னார் நிருபர்- இலங்கைக்கு கடல் வழியாக இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கடத்த முயன்ற 4 கோடி மதிப்பிலான 2090 கிலோ கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு 6 பேர் கைது…
Read More...