Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

தந்தை தூக்கில் தொங்குவதை வீடியோ எடுத்த 4 வயது மகன்

இந்தியா-ஆந்திராவில் தந்தை தற்கொலை செய்து கொண்டதை 4 வயது மகன் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடப்பா நகரில் உள்ள சிலக்கலபவி என்ற பகுதியில் இந்த சம்பவம்…
Read More...

நிர்வாணமாக்கி அந்தரங்க உறுப்பில் சூடு வைத்த பெண்

இந்தியா - மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் விதிஷா என்ற பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு, சுகி செவானியா கிராமத்தில் வசிக்கும் இளைஞருடன் திருமணம் நடந்துள்ளது. பெண்ணின் கணவர் தனியார்…
Read More...

அயடின் கலந்த உப்பு பையில் கல் : எச்சரிக்கை!

நாட்டில் விற்பனையாகும் பொதி செய்யப்பட்ட அயடின் கலந்த உப்பில் கற்கள் கலந்திருப்பதாக பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர். "மிகவும் தூய்மையான முறையில் தயாரிக்கப்பட்டது, பாவனைக்கு முன் உப்பை…
Read More...

இந்த வருடம் இதுவரை 23 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில்,  23 பேர் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரினால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

ஐபிஎல் 2023 : இறுதிப்போட்டி நாளை!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற மும்பைக்கு இறுதி தேர்வு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனையடுத்து…
Read More...

இலங்கையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

இலங்கையில் மருந்து பற்றாக்குறை அபாயக் கட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக மருத்துவர்களால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வலி நிவாரணிகள், நீரிழிவு, புற்றுநோய் மற்றும் இதய நோயாளிகளுக்கான…
Read More...

தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு!

-யாழ் நிருபர்- தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் சடலமாக மீட்பு! யாழ்.இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  இளவாலை பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை முதியவர் ஒருவரது சடலம்…
Read More...

நேற்றைய ஐபிஎல் போட்டி முடிவுகள்

ஐபிஎல் 2வது இறுதி தேர்வுக்கான சுற்றுப் போட்டியில் மும்பைக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் அதிரடி சதம் விளாசியுள்ளார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 3 ஆவது சதம் இதுவாகும். மேலும் அதிக…
Read More...

கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தினால் தலைமைக் காரியாலயம் திறந்து வைப்பு

-மட்டக்களப்பு நிருபர- கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் வெள்ளி விழாவை முன்னிட்டு தலைமைக் காரியாலயம் நேற்று வியாழக்கிழமை மாலை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

அதிகார துஷ்பிரயோகம் : இப்படியும் நடக்கலாம்!

தனது செல்போனுக்காக ஒரு நீர்தேக்கத்தின் ஒட்டுமொத்த தண்ணீரை அரசு அதிகாரி வெளியேற்றிய அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. அரசு அதிகாரிகள் தங்கள்…
Read More...