Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

அரை ஏக்கர் விளையாட்டு மைதானத்தை மீண்டும் பயன்படுத்துவதற்கு தௌபீக் நடவடிக்கை

கிண்ணியா அரை ஏக்கர் விளையாட்டு மைதானத்தை மீண்டும் முழுமையாக பயன்படுத்துவதற்கு எம்.எஸ் தௌபீக் எம்.பி நடவடிக்கை. கிண்ணியா பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நிஹார் மற்றும் அரை ஏக்கர்…
Read More...

அலிசப்ரி தொடர்பான சுங்கப் பிரிவின் விசாரணை அறிக்கை: இன்று நாடாளுமன்றில் முன்வைப்பு

நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு கொண்டு வந்த போது கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் தொடர்பான சுங்கப்…
Read More...

முட்டை விலை தொடர்பில் இறுதிக்குள் தீர்மானம்

முட்டை விலை தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்…
Read More...

அதிவேக நெடுஞ்சாலையில் மதுபோதையில் சென்றவர் கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களுத்துறை மத்துகம வீதி ஊடாக அனுமதியின்றி நுழைந்து மோட்டார் சைக்கிளை பயணித்த ஒருவர் தொடம்கொட நெடுஞ்சாலை நுழைவாயிலில் மாத்தறை நோக்கி பிரவேசித்து, வெலிபன்ன…
Read More...

அலி சப்ரி – தாய்லாந்து துணைப்பிரதமர் சந்திப்பு

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும் தாய்லாந்தின் துணைப்பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான டொன் பிரமுத்வினய்க்கும், இடையில் பெங்கொக்கில் நடைபெறும் பிம்ஸ்டெக் மாநாட்டின் ஒரு…
Read More...

மன்னார் மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்ற ஆடி கொண்டாட்ட நிகழ்வு

-மன்னார் நிருபர்- 'ஆடிப் பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடிக் குதூகலிப்போம்' எனும் தொனிப்பொருளில் வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார…
Read More...

வாழைச்சேனை பகுதியில் மாயமான பெண் கொழும்பில் மீட்பு: ஆசை காட்டி கொழும்புக்கு அழைத்த டிக்டொக் பெண்

வாழைச்சேனை, பிறைந்துருச்சேனை பகுதியில் கடந்த 12 ஆம் திகதி  முதல் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பெளசுல் பாத்திமா இப்கா (வயது - 17) என்ற இளம்பெண் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளார். உடல்…
Read More...

வடக்கு மாகாண கல்வி அமைச்சில் முன்னெடுக்கப்பட்ட ஆடிப்பிறப்பு விழா

-யாழ் நிருபர்- வடக்கு மாகாண கல்வி அமைச்சில் ஆடிப்பிறப்பு விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் டிரஞ்சனின் ஏற்பாட்டில் வடக்கு மாகாண கல்வி…
Read More...

உறவில் முழு இன்பம் கிடைக்க சாஸ்திரங்கள் சொல்லும் உண்மை..!

இரவோ, பகலோ எந்த நேரத்தில் உறவு வைத்துக்கொள்ள வேண்டுமென்றாலும் துணையின் சம்மதமில்லாமல் அது நடக்காது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம். தாம்பத்தியம்… திருமணமான தம்பதியரின்…
Read More...

திகதியிட்டுவிட்டு புறக்கணித்த நில அளவை திணைக்களம்

மண்டைதீவு கிழக்கு ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள, கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் என்பவருக்கு சொந்தமான 4 பரப்பு காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக இன்று திங்கட்கிழமை அளவீடு செய்யப்போவதாக நில…
Read More...