Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மதத்தின் மூலமாக ஒரு குழப்பத்தை ஏற்படுத்த கூடாது

எதிர்காலத்தில் மதத்தின் மூலமாக ஒரு குழப்பம் ஏற்படுத்தப்படாமல் புத்திஜீவிகள், பத்திரிகையாளர்கள், ஆன்மீகத் தலைவர்கள் சமாதானமாக இதனை வழிநடத்த வேண்டும். அரசியல் யாப்பின் பிரகாரம் மதத்…
Read More...

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு 11000 முறைப்பாடுகள்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் போது இதுவரையில் இலங்கை மனித…
Read More...

மத்திய வங்கியின் அறிவிப்பு

180,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளை மறுதினம் புதன் கிழமை ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி 91,182, 364 நாட்கள்…
Read More...

காட்டிலிருந்து வயோதிபரின் சடலம் மீட்பு

புத்தளம் குருணாகல் வீதியின் மூன்றாம் கட்டைப் பகுதியில் காட்டினுல் வயோதிபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தளம் தம்பபன்னி வீதியைச் சேர்ந்த 67 வயதுடைய…
Read More...

கழிவுகள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் தீ

முல்லேரியா களனிமுல்லையில் கழிவுகள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு நடவடிக்கைகளில் 2 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ…
Read More...

மட்டு நாவற்குடாவில் வாகன விபத்து: மூவர் படுகாயம்

மட்டக்களப்பு காத்தான்குடி நாவற்குடாவில் இன்று ஞாயிற்று கிழமை மாலை விபத்து ஏற்பட்டு மூவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கல்முனையிலிருந்து…
Read More...

முதலிரவில் கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகம்: தந்தை கைது

மொனராகலை பூவக்கொட பிரதேசத்தில் திருமணத்தின் பின்னர் முதலிரவு அன்று கணவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, குறித்த பெண்ணின் தந்தை 9 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

பெண்ணின் சடலம் மீட்பு

மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள சாமிமலை பெரிய சோளங்கந்த தோட்டத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் நேற்று சனி கிழமை மீட்கப்பட்டுள்ளது. பெரிய சோளங்கந்த தோட்டத்தைச்…
Read More...

திருமணத்துக்கு மறுப்பு சொன்ன மாணவிக்கு நேர்ந்த கதி

டெல்லியில் கமலா நேரு கல்லூரி மாணவி ஒருவர் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நர்கீஸ் என்ற மாணவியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி 26…
Read More...

காவடி எடுத்த வெள்ளைக்காரர்

கனடா - மொன்றியாவில் உள்ள வேல் முருகன் கோவிலில் வெள்ளைக்காரர் ஒருவர் காவடி எடுத்தது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மாறுபட்ட கலாச்சார மோகத்தில் திரியும் இக்கால கட்டத்தில் வெள்ளைக்காரர்…
Read More...