Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மியன்மார் நில அதிர்வு: 4 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்ட வயோதிப பெண்

மியன்மாரில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த வயோதிப பெண் ஒருவர் நான்கு நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மியன்மாரில் கடந்த…
Read More...

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு கடூழிய சிறைத்தண்டனை

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கொண்டுவரப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக, வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது முன்னாள் செயலாளர் சாந்தினி சந்திரசேன…
Read More...

எல்ல-வெல்லவாய பகுதியில் மண்சரிவு: போக்குவரத்துக்கு தடை

எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் , கரந்தகொல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் பாதையின் ஒருமருங்கு போக்குவரத்துக்கு தடைப்பட்டுள்ளது. மண் மேடுகள் மற்றும் பாறைகள் வீதியில் விழுந்ததன்…
Read More...

நித்தியானந்தா இறந்துவிட்டாரா?

நித்தியானந்தா இறந்துவிட்டதாக வெளியான காணொளி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. நித்தியானந்தாவின் சகோதரியின் மகனே குறித்த காணொளியை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி…
Read More...

அடுத்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் சவூதி அரேபியாவிற்கு பயணம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது முதல் உத்தியோகபூர்வ விஜயமாக சவூதி அரேபியாவிற்கு பயணமாகவுள்ளார். அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பயணத்தை தொடங்குவார் என…
Read More...

சாதனை படைத்து வரும் கார்த்தியின் ‘சர்தார் 2’ பட முன்னோட்டம்

தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான கார்த்தி கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'சர்தார் 2' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர்…
Read More...

கழிவறையில் வாழும் பெண்

சீனாவின் ஹுபெய் பகுதியை சேர்ந்தவர் யாங் . இவர் தற்போது ஹூனான் மாகாணம், ஜூஜோவ் நகரில் உள்ள பர்னிச்சர் கடையில் பணியாற்றி வருகிறார். அவரது மாதம் வருமானம் ரூ.31,776 ஆகும். ஜூஜோவ் நகரில் ஒரு…
Read More...

புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட பேருந்து சேவையை நடத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. 500 மேலதிக பேருந்துக்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக…
Read More...

கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு

நுவரெலியா தலவாக்கலையில், இன்று செவ்வாய்க்கிழமை யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேல்கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து பொது மக்கள் வழங்கிய தகவலின்…
Read More...

நில அதிர்வால் 3 இலட்சம் பேர் பலியாகலாம் – ஜப்பான் எச்சரிக்கை

ஜப்பான் அரசாங்கம் அதன் பசுபிக் கடற்கரையில் 9 மெக்னிடியூட் அளவிற்கு பாரிய நில அதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரித்து புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. பேரழிவு தரும் ஆழிப்பேரலையும்…
Read More...