Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

குற்றப் புலனாய்வுப் பிரிவில் கெஹலிய ஆஜர்

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று புதன்கிழமை ஆஜராகியுள்ளார். தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து…
Read More...

சிஐடி யில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள பிள்ளையான்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்…
Read More...

கடமைக்கு திரும்பாத இராணுவ வீரர் கைது

-பதுளை நிருபர்- இராணுவத்தில் இருந்து விடுமுறையில் வந்த இராணுவ வீரர் கடமைக்கு திரும்பாத நிலையில், குறித்த இராணுவ வீரர் பசறை பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் நேற்று செவ்வாய்க்கிழமை பசறை…
Read More...

இலங்கை வந்த ஐரோப்பிய நாட்டு இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி

பதுளை - எல்ல பகுதியில் உள்ள ஹோட்டலின் குளியலறையில் பெண் ஒருவரின் அந்தரங்க புகைப்படங்களை இரகசியமாக எடுத்த குற்றச்சாட்டின் பேரில் ஹோட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம்…
Read More...

தேசிய அடையாள அட்டை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக 15 மில்லியன்  அச்சிடப்பட்ட பாலிகார்பனேட் அட்டைகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சராக ஜனாதிபதி…
Read More...

வங்கி வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் திருட்டு

தனியார் வங்கியொன்றின் சட்டவிரோதமாக பெறப்பட்ட தரவுகளை வெளியிடும் இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களை முடக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இலங்கைதொலைத்தொடர்பு…
Read More...

அரச சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி

அரச துறையில் 30,000 பேரை ஆட்சேர்ப்பு செய்யும் திட்டத்தின் கீழ் 18,853 பட்டதாரிகள் மற்றும் இளைஞர், யுவதிகளை ஆட்சேர்ப்பு செய்யும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என அமைச்சரவை பேச்சாளர்…
Read More...

அழிந்துபோன ஓநாயை உயிர்ப்பித்து விஞ்ஞானிகள் சாதனை

13,000 ஆண்டுகளுக்கு முன்பு மரபு வழியாக இறந்த ஓநாயை விஞ்ஞானிகள் உயிர்ப்பித்து சாதனை படைத்துள்ளனர். சாம்பல் ஓநாயின் மரபணுக்களை மாற்றுவதற்கு டிஎன்ஏ, குளோனிங் மற்றும் மரபணு-எடிட்டிங்…
Read More...

குருநாகல் எரிபொருள் நிலையத்தில் தீ விபத்து

குருநாகல் - கொழும்பு பிரதான வீதியில் உள்ள வெஹெர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் சம்பவம் குறித்து விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

மட்டக்களப்பில் வெப்பமான நிலை அதிகரிப்பு: மக்களுக்கு எச்சரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது அதிக உஷ்டமான காலநிலை காணப்படுவதனால் பொதுமக்கள் மேலதிகமான உடற்பயிற்சிகள் விளையாட்டு நிகழ்வுகளிலோ உரிய முறையில் ஒழுங்குபடுத்தப்படாத களியாட்ட நிகழ்வுகள்…
Read More...