Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

இந்தியா ஜோடிக்கப்பட்ட, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது – பாகிஸ்தான்

கடந்த 22 ஆம் திகதி பஹல்காமில் பயங்கரவாதிகளால் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டதிலிருந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ராணுவ தளபதிகளுடன் ஆலோசனை நடத்திய…
Read More...

பாகிஸ்தான் விமானங்களுக்கு வான்வெளியை மூடியது இந்தியா

காஷ்மீர் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. முன்னதாக ஏப்ரல் 24 முதல் இந்திய விமானங்களுக்கு…
Read More...

கூரை வேய்ந்த நபர் கீழே விழுந்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கூரை வேய்வதற்கு முயற்சித்த நபர் கீழே விழுந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று புதன் கிழமை…
Read More...

வீதியால் பயணித்த நபர் திடீர் என மயங்கி விழுந்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கோண்டாவில் வீதியால் பயணித்த முதியவர் நேற்று புதன் கிழமை திடீரென வீதியில் மயங்கி விழுந்து உயிர்மாய்த்துள்ளார். இதன்போது நாராயணன் வீதி, கோண்டாவில்…
Read More...

சில மதுபானசாலைகளுக்கு இன்று பூட்டு

மே தினக் கூட்டங்கள் இடம்பெறும் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள மதுபானசாலைகள் இன்று வியாழக்கிழமை மூடப்படுகின்றன. சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அனுமதியுடன் இயங்கிவரும்…
Read More...

பிள்ளையான் சிறையில் இருப்பது என்பது கொடுமையான விடயம் -கருணா அம்மான் (வீடியோ இணைப்பு)

பிள்ளையான் சிறையில் இருப்பது என்பது கொடுமையான விடயம் இவரை சிறையில் வைத்துக் கொண்டு ஆதாரத்தை தேடுகின்றனர் என, முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்)…
Read More...

கிண்ணியாவில் அடை மழையால் நீரில் மூழ்கிய வீதிகள்

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் இன்று புதன்கிழமை மாலை பெய்த அடை மழை காரணமாக திருகோணமலை - கிண்ணியாவின் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கிக் காணப்படுகிறன. அத்தோடு பல வீடுகளுக்குள்…
Read More...

லாஃப்ஸ் எரிவாயு தொடர்பில் வெளியான அறிவிப்பு

லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப்ஸ் எரிவாயு கொள்கலனின் விலை ரூ. 4,100 ஆகவும்,…
Read More...

கணேமுல்ல சஞ்சீவ கொலை : சந்தேகநபருக்கு பிணை

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பூஸ்ஸ சிறைச்சாலையின் முன்னாள் சிறை…
Read More...

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் சரியான முறையில் நிறைவேற்றப்படும்

இலங்கை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் வழங்கிய உதவிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நன்றி தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை…
Read More...