Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பந்தயத்தால் பலியான உயிர்

இந்தியாவின் கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பந்தயம் கட்டி 21 வயதே ஆன வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 21 வயதே ஆன வாலிபர் நண்பர்களிடம் 10,000 ரூபா பந்தயம்…
Read More...

பணக்கார நடிகர்களின் பட்டியல்

உலகளவில் உள்ள பணக்கார நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் பிரபல நடிகர்கள் பலரும் இடம்பிடித்துள்ளனர். இதில் முதல் 10 பணக்காரர்கள் பட்டியலில் 10 ஆவது…
Read More...

டீசல் விலை குறைப்பு: பேருந்து கட்டணம் தொடர்பான அறிவிப்பு

டீசல் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தாலும், பேருந்து கட்டணத்தில் எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு…
Read More...

கண்டியிலிருந்து 633 மெட்ரிக் டன் கழிவை கொழும்புக்குக் கொண்டு வந்து அழிப்பதில் சிக்கல்

ஸ்ரீ தலதா வழிபாட்டின் பின்னர் கண்டி நகரத்தில் 633 மெட்ரிக் டன் கழிவுகள் கொஹாகொட கழிவுகள் கொட்டப்படும் பகுதியில் கொட்டப்பட்டுள்ளன. இந்த கழிவுகளை கொழும்புக்குக் கொண்டு வந்து அழிப்பதில்…
Read More...

பிரேமதாசவின் சிலைக்கு அஞ்சலி

32 ஆண்டுகளுக்கு முன்பு மே தின ஊர்வலத்தின் போது குண்டு வெடிப்பில் படுகொலை செய்யப்பட்ட மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை கௌரவிக்கும் வகையில் இன்று வியாழக்கிழமை நினைவு நாள் நிகழ்வு…
Read More...

இலஞ்சம் பெற்ற வருமான ஆய்வாளர் கைது

காலியில் இலஞ்சம் பெற்ற வருமான ஆய்வாளர் இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்மீமன பிரதேச சபையின் வருமான ஆய்வாளரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

ஹீரோவாக அறிமுகமாகும் யாழ் ராப் பாடகர்: ஹீரோயின் யார் தெரியுமா?

இலங்கையைச் சேர்ந்த ராப் பாடகர் ஹீரோவாக களமிறங்குவதற்கான அதிரடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். வாகீசன் எனப்படும் இந்த ராப் பாடகர், வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘மைனர்’…
Read More...

டெங்கு நோயால் 6 பேர் உயிரிழப்பு

ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவின் பணிப்பாளர்…
Read More...

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிரதான பாதுகாப்பு அதிகாரி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, முன்னாள்…
Read More...

போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

கொழும்பில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் நுகேகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு - முல்லேரியா…
Read More...