Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பிரித்தானியாவை தாக்கவுள்ள சூறாவளி!

இயோன் என பெயரிடப்பட்டுள்ள சூறாவளி அசாதாரண முறையில் பிரித்தானியாவை தாக்கவுள்ளதாக அந்த நாட்டு வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. சூறாவளியின் தன்மை வலுவாக காணப்படுவதன் காரணமாக அங்கு…
Read More...

உலக கிரிக்கெட் ஆலோசனை குழுவின் தலைவராக சங்கக்கார!

லண்டனிலுள்ள மேரிலெபோன் கிரிக்கெட் கழகத்தினுடைய (MCC) உலக கிரிக்கெட் ஆலோசனை குழுவின் (WCAC) தலைவராக குமார சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின்…
Read More...

2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணி

2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் அணியை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அவுஸ்திரேலிய அணியின் பெட் கம்மின்ஸ் குறித்த அணியின் தலைவராக குறிப்பிடப்பட்டுள்ளார். இதன்படி…
Read More...

முதல் முறையாக ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட திருநங்கை!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸில் பரவிவரும் காட்டுத்தீ காரணமாக திரைப்படங்களுக்கான வருடாந்த ஆஸ்கார் விருது விழாவிற்கான திகதி இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டது. இதேவேளை மார்ச் 2 ஆம் திகதி…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 217,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன் 22 கரட் தங்கம் 199,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம்…
Read More...

பட்டா வாகனத்துடன் மோதிய வேன்: 4 பேர் காயம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

ஊடகவியலாளர் சுகிர்தராஜனுக்கு நீதி கோரி மூவின ஊடகவியலாளர்களும் கவனயீர்ப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. திருகோணமலை உவர்மலை லோவர்…
Read More...

யாழ். சிறைச்சாலையில் கணினி பயிற்சி நிலையம் திறந்து வைப்பு

யாழ். சிறைச்சாலையில் சிறைக்கைதிகளின் நலன்களுக்காகவும் அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் முகமாகவும் கணினி பயிற்சி நிலையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வு இன்று…
Read More...

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவேந்தல்!

திருகோணமலையில் சுட்டுக்கொல்லப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட…
Read More...

மஹிந்த உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நீக்கப்பட்ட தனது பாதுகாப்புப் படைகளை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.…
Read More...