Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகிறார்

நிதிமோசடி குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றில்…
Read More...

கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களுக்கும் விளக்கமறியல்

கிளிநொச்சி - இரணைதீவு கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட 34 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 34 பேரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி மாவட்ட…
Read More...

தவசி முருங்கையின்– மருத்துவ பயன்கள்

தவசி முருங்கையின்– மருத்துவ பயன்கள் 🌿இரைப்புநோய் குணமாக தவசு முருங்கை இலைச்சாறு 2 தேக்கரண்டி அளவு குடிக்க வேண்டும். காலை, மாலை வேளைகளில், 7 நாட்கள் வரை சிகிச்சையைத் தொடரலாம்.…
Read More...

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்குமாறு த.ம.வி.புலிகள் கட்சி கோரிக்கை

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரண உதவி வழங்குமாறு தெரிவித்து தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவிற்கு கடிதம்…
Read More...

மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில், மன உளைச்சலுக்கு உள்ளான வயோதிபப் பெண் நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு தவறான முடிவெடுத்து தனக்கு தானே தீ வைத்து உயிர்மாய்த்துள்ளார். சுன்னாகம்…
Read More...

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பொலிஸ் கான்ஸ்டபிள் காயம்

-பதுளை நிருபர்- பதுளையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கந்தகெட்டிய…
Read More...

தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட விசேட தேவையுடைய நபர்

-பதுளை நிருபர்- பதுளை - கொஸ்லாந்தை பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை தீயில் கருகிய நிலையில் விசேட தேவையுடைய ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். கொஸ்லாந்தை வீதி பூனாகலை பகுதியைச் சேர்ந்த…
Read More...

திருமலை ஈச்சிலம்பற்று களப்பில் மீனவரை காணவில்லை -வீடியோ இணைப்பு-

-மூதூர் நிருபர்- திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் களப்புக் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவரொருவரை காணவில்லை. தேடுதல் பணிகள் பிரதேச மீனவர்களால்…
Read More...

ரயில் பயணச்சீட்டு 27,500 ரூபாவுக்கு விற்பனை: ஒருவர் கைது

ஓடிசி ரயிலுக்கான 2000 ரூபா பெறுமதியான பயணச்சீட்டை 27,500 ரூபாவுக்கு விற்பனை செய்த சந்தேக நபர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். எல்ல, பதுளை,…
Read More...

புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

வெலிகந்த பொலிஸ் பிரிவில் பொரவெவ பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை புதையல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். தெஹிஅத்தகண்டிய, செவனபிட்டிய மற்றும் காஷ்யப…
Read More...