Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

பால்மாவின் விலை குறைக்கப்படாது – பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம்

வர்த்தக அமைச்சர் அறிவித்தது போல எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பால்மாவின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதுள்ள…
Read More...

கொத்துரொட்டி கடைக்கு சீல் வைத்த பொது சுகாதார பரிசோதகர்கள்

-யாழ் நிருபர்- யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட ஆனைப்பந்தி பகுதியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் கடந்த புதன்கிழமை மாலை ஒருவரால் வாங்கப்பட்ட கொத்து ரொட்டியில் உள்ள இறைச்சி…
Read More...

மதுபானங்களின் விலை குறைகிறது

மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலையை எதிர்வரும் ஜூன் மாதம் முதல் குறைக்க நிதியமைச்சகம் தயாராகி வருகிறது. கலால் வரி வருவாய் குறைந்ததால் மதுபானம் மற்றும் பியர் விற்பனை…
Read More...

திருமணமான காதலியை சுட்டுக்கொன்று விட்டு தானும் உயிரிழந்த இளைஞன்

வவுனியா – பறயனாலங்குளம் பகுதியில் திருமணமான பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பூவரசங்குளம் – நீலியாமோட்டை பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான 26 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு…
Read More...

தொழில்பயிற்சி சான்றிதழ் பாடநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை லவ்வேன் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் 06 மாத கால தொழில்பயிற்சி சான்றிதழ் பாடநெறியை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு…
Read More...

ஜ‌னாதிப‌தி செய‌ல‌க‌த்தின் செய‌ற்பாட்டை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறோம் – மௌலவி முபாற‌க் அப்துல்…

"வ‌ட‌க்கு கிழ‌க்கு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுட‌னான‌ ஜ‌னாதிப‌தியின் ச‌ந்திப்பு " என‌ கூறிக்கொண்டு வ‌ட‌க்கு கிழ‌க்கின் சிங்க‌ள‌  ம‌ற்றும் முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளை…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்ச்சி திட்டம் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க…
Read More...

போலி விசா மூலம் வெளிநாடு செல்ல முயன்றவர் கைது

-யாழ் நிருபர்- போலியான விசா மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த…
Read More...

முஸ்லிம்களின் மையவாடியை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

-திருகோணமலை நிருபர்- ஹம்பந்தோட்டை மாவட்டத்திலுள்ள கிரிந்த எனும் கிராமத்தில் முஸ்லிம்களின் மையவாடியை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்…
Read More...

ஹெரோயினுடன் இரு ஆண்கள் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திகாளி கோவில் பகுதியில் வைத்து இருவர் நேற்று வெள்ளிக்கிழமை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்…
Read More...