Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

இன்று பரீட்சை எழுதும் மாணவி குளித்துவிட்டு வரும் போது பாலியல் துஷ்பிரயோகம்

நிட்டம்புவையில் வீட்டுத்தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளித்து விட்டு, டவளை அணிந்து கொண்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவியை, இருளடைந்த இடத்தில் மறைந்திருந்த நபரொருவர், அம்மாணவி…
Read More...

கிழக்கு மாகாண சுகாதார துறையில் காணப்படும் பிரச்சினைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரிக்கை!

சுகாதாரத் துறையில் எதிர்கால வேலைத்திட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் சுகாதார அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாகாண சுகாதார மாநாடு நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல்…
Read More...

சண் தவராஜாவின் ‘காணாமல் போனவர்கள்’ சிறுகதைத் தொகுப்பு நூல் சென்னையில் அறிமுகம்

இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடான புலம்பெயர்ந்து சுவிஸ்லாந்தில் வாழும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான சண் தவராஜாவின் 'காணாமல் போனவர்கள்' சிறுகதை நூல் அறிமுக விழா சென்னை தமிழ்…
Read More...

புதையல் தோண்டச் சென்ற குற்ற விசாரணை அதிகாரி கைது!

குருநாகல் பொலிஸ் குற்ற விசாரணை பிரிவின் நீதிமன்ற நடவடிக்கைக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று செவ்வாய்கிழமை வெல்லவ பிரதேசத்தில் புதையல் தோண்டச் சென்ற போது வெல்லவ குற்றத்தடுப்பு…
Read More...

மட்டு.கல்லடி இக்னேசியஸ் வித்தியாலயத்தில் சிரமதானம்!

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும், அரசாங்க அதிபருமான திருமதி கலாமதி பத்மராஜாவின் அறிவுறுத்தலுக்கமையவும், மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா…
Read More...

பொலிஸ் வண்டிக்கு முன்னால் நின்று பெண் ஒருவர் செய்த செயல்

-யாழ் நிருபர்- யாழ். பொலிஸ் நிலையத்தின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்ட பொலிஸ் வாகனத்திற்கு முன்னால் நின்று பெண்ணொருவர் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில்…
Read More...

கால்வாயில் வீழ்ந்து பெண் உயிரிழப்பு

தெமட்டகொட காலிபுலவத்தை பகுதியில் பெண் ஒருவர் கால்வாயொன்றில் விழுந்து நேற்று செவ்வாய் கிழமை உயிரிழந்துள்ளார். 74 வயதான குறித்த பெண் கால்வாய்க்கு அருகாமையில் உள்ள மரத்தில் பூ பறித்துக்…
Read More...

நேரம் தவறி கடமைக்கு வரும் வைத்தியரால் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நோயாளர்கள்

-கிளிநொச்சி நிருபர்- பளை பிரதச பொது வைத்தியசாலையில் கடமை நேரம் தவறி வரும் வைத்தியரால் நோயாளிகள் பாரிய சிக்கலை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி மாவட்ட பளை பிரதேச…
Read More...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது!

-யாழ் நிருபர்- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று புதன்கிழமை காலை…
Read More...

இளம் நீதிபதியாகும் இலங்கை வம்சாவளி பெண்

இங்கிலாந்தில் கறுப்பின மற்றும் சிறுபான்மை இன நீதிபதியாகவும் வெள்ளையர் அல்லாத இளைய நீதிபதி என்ற அடிப்படையில் மூன்றாமவராகவும் இலங்கை வம்சாவளிப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.…
Read More...