Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மருந்துப் பொருட்கள் வழங்கி வைப்பு!

-யாழ் நிருபர்- காரைநகர் பிரதேச வைத்தியசாலைக்கு கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக ஒரு தொகுதி மருந்துப்பொருட்கள் அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது. ஒருத்தி திரைப்பட தயாரிப்பாளர்   …
Read More...

பாம்பை நூடுல்ஸ் போன்று சாப்பிட்ட மான்!

புற்களை சாப்பிடும் விலங்கான மான் ஒன்று பாம்பை சாப்பிடும் அதிர்ச்சிக் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. காட்டில் வாழும் விலங்குகளில் ஒன்று தான் மான். மான் பொதுவாக இலை மற்றும் புல்களை…
Read More...

டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு : 14 பேருக்கு தண்டம் விதிப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் வீட்டு வளாகத்தில் டெங்கு பரவும் விதத்தில் செயற்பட்ட 14 பேருக்கு எதிராக வழக்கு…
Read More...

பாடசாலைகளுக்கு விடுமுறை

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வீதி விழா உற்சவத்தை முன்னிட்டு ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூலை 04ஆம் திகதி வரை மூன்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக…
Read More...

சுகயீனமடைந்த தாய்: குணப்படுத்த சென்ற சிறுமியின் கதி

கொக்காவெவ அலுத் திபுல் ஏரி பகுதியில் உள்ள விகாரைக்கு சுகயீனமடைந்த தாயை சிகிச்சைக்கு அழைத்து வந்த பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்படும் விகாரையை நடத்தி வந்த…
Read More...

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பு: பிஸ்கட்டுக்கு என்ன செய்தோமோ அதையே செய்வோம்!

அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியால் கிடைத்த பலனை நுகர்வோருக்கு வழங்குமாறு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினர் கோழி இறைச்சி விற்பனையாளர்களை எச்சரித்துள்ளனர்.…
Read More...

கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம்

பாபு இன்சிரியூட் கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் சிவலீமன் சிலம்பம் சம்மேளனத்தின் தலைவரும் பாபு, சின்ரியு…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில், மக்கள் வங்கியில்…
Read More...

முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் தாக்குதல் சம்பவம் : பிரதான சந்தேக நபர்களை பொலிஸார் இதுவரை கைது…

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட முச்சக்கரவண்டி சங்கத்தின் தலைவர் சுப்பிரமணியம் சுவதீசன் (வயது-44) என்பவர் மீது கடந்த 30 ஆம் திகதி மாலை 5 மணியளவில் மன்னார்…
Read More...

சிறந்த 100 விஞ்ஞானிகளில் இடம்பிடித்த 5 இலங்கையர்கள்

ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிகள் 5 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. 2016 முதல் ஒவ்வொரு ஆண்டும், ஆசிய விஞ்ஞானி இதழ் ஆசியாவின் மிகச்சிறந்த…
Read More...