Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் உள்ள வளங்களை பாதுகாக்க கோரி சூழல் பாதுகாப்பிற்கான கவனயீர்ப்பு போராட்டம் இன்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னாரில்…
Read More...

யாழில் மாணவிக்கு பாலியல் சீண்டல் : ஆசிரியருக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் தீவகத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் 42 வயதான ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டு…
Read More...

ஒரு பெண் எந்த உறவின் பிரிவை எண்ணி மிகவும் வேதனை அடைவாள்?

உண்மையான உறவு என்று நினைத்த உறவில் ஏற்படும் பிரிவே அந்த பெண்ணை அதிக வேதனைக்கு உள்ளாக்கும். அது எந்த உறவாக இருந்தாலும் சரி. அன்பின் அடித்தளம் உடைகையில் பிரிவு என்பது ஆண் பெண்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் தற்கொலை

மன்னார் கீரி அண்ணா வீதி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இளைஞன் ஒருவரை அதிலிருந்து மீட்டெடுப்பதற்காக அவரின் குடும்பத்தார் எடுத்த முயற்சி பயனளிக்காத நிலையில் நேற்று முன் தினம்…
Read More...

முன்பள்ளி சிறுவர்களுடன் கவிழ்ந்த முச்சக்கர வண்டி!

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் முன்பள்ளி சிறுவர்களை பாடசாலைக்கு ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியொன்று இன்று புதன் கிழமை காலை  கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 11 சிறுவர்கள்…
Read More...

சிகிச்சைக்காக மருத்துவ நிலையம் சென்ற பெண் வன்புணர்வு!

சியம்பலாபே பிரதேசத்தில் தனியார் மருத்துவ நிலையமொன்றில் சிகிச்சை பெற வந்த பெண்ணை வன்புணர்வு செய்ததாகக் கூறப்படும் வைத்தியரைக் கைது செய்ய பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத்…
Read More...

சீமெந்தின் விலை குறைவடையுமா?

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில், சீமெந்து உள்ளிட்ட கட்டட நிரமாணத்துறைசார் பொருட்களின் விலை, 25 சதவீதத்தினால் குறைவடைய வேண்டும் என நிரமாணத்தறை…
Read More...

ஜோ பைடன் முன்பு மேலாடையை அகற்றிய திருநங்கை! வைரல் வீடியோ

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அதிபர் ஜோ பைடன் முன்னிலையில் கடந்த 10 ஆம் திகதி, ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு ஒற்றுமையைக் காட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…
Read More...

கதிர்காம யாத்திரையில் பெண்ணுக்கு நேர்ந்த கதி மக்களே எச்சரிக்கை!

கதிர்காமத்துக்கான நடைபாதை யாத்திரையில் கலந்து கொண்டிருந்த பெண்ணொருவர் நேற்று செவ்வாய் கிழமை காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண் 63…
Read More...

தந்தை கண் முன் மகனை வேட்டையாடிய சுறா!

எகிப்தில், ரஷ்ய நாட்டவர் ஒருவர் கடலில் நீந்திக்கொண்டிருந்தபோது, அவரது தந்தையின் கண் முன்னே கொடிய சுறா ஒன்றிற்கு பலியாகியுள்ளார். விளாடிமிர் போபோவ் (வயது - 23) என்பவரே இவ்வாறு…
Read More...