Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து விசேட திருப்பலி

-மன்னார் நிருபர்- யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக மன்னார் பேசாலை மக்களின் ஏற்பாட்டில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை காலை விசேட திருப்பலி…
Read More...

செந்தில் தொண்டமானை நேரில் சென்று வரவேற்ற தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்

-கிண்ணியா நிருபர்- தாய்லாந்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை அந்நாட்டின் முன்னாள் பிரதமர்…
Read More...

ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது

காலி உடுகம வைத்தியசாலையில் தாதி ஒருவர் ஓய்வறையில் ஆடை மாற்றும் போது அதை கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த அதே வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் உடுகம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை…
Read More...

கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை விளக்கீடு 💢வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் கார்த்திகை மாதமானது சிறப்பு மிக்கதொரு மாதமாக காணப்படுகின்றது எனலாம். ஏனெனில் இம்மாதத்தில் தான் கார்த்திகை விளக்கு வீடுகள்…
Read More...

மட்டக்களப்பு தரவை துயிலும் இல்லத்தில் ஆறு பேர் கைது

மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான நிதர்சன் உட்பட 6 பேர் நேற்று திங்கட்கிழமை மாலை   பொலிசாரினால் கைது செய்யப்பட்டு…
Read More...

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை தன்னுயிரை மாய்தார்

அம்பாறையில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துகொண்டுள்ளார். அம்பாறை - பன்னலகம 2 சீ, குமண பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு…
Read More...

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது

-அம்பாறை நிருபர்- நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் பெரிய நீலாவணை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

அம்பாறையில் மழை வெள்ளத்தில் மிதக்கும் பாடசாலைகள்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட அல் பஹ்ரியா மகா வித்தியாலயம் வெள்ள நீர் தேங்கி நிற்பதனால் மாணவர்கள் ஆசிரியர்கள் பெரும் சிரமங்களை…
Read More...

காத்தான்குடி பிரதேச மாணவர்களின் கண்டுபிடிப்பு ஆற்றலையும் வெளிப்படுத்தும் புத்தாக்கக் கண்காட்சி

-காத்தான்குடி நிருபர்- காத்தான்குடி கோட்டத்தின்  காணப்படும் பிரதேச பாடசாலை மாணவர்களின் "கற்பனையிலிருந்து கண்டுபிடிப்பை நோக்கி" எனும் தொனிப்பொருளிலான  கோட்ட மட்ட புத்தாக்கக் கண்காட்சி…
Read More...

மணல் ஏற்றி பயணித்த டிப்பர் லொரிகள் மீட்பு: 6 சாரதிகள் கைது

கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கல்லாற்று பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை அனுமதி பத்திரத்திற்கு முரணாக வீதியில் மணல் ஏற்றி பயணித்த ஆறு டிப்பர் லொரிகள்…
Read More...