Browsing Tag

lankasri news today சூரியன் செய்திகள் இன்று

முன்னாள் விமானப் படை வீரர் சடலமாக மீட்பு

புத்தளம் -மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜோசப்வத்தை பிரதேசத்திலுள்ள வீதியோரத்தில் முன்னாள் விமானப் படை வீரர் ஒருவர் சடலமாக இன்று செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

10 மாதங்களில் ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

நாட்டின் சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித்து வருகின்ற நிலையில் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டு சென்றுள்ளனர்.…
Read More...

வைத்தியசாலையில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு நேர்ந்த கதி

திஹாரிய பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்திய நிலையம் ஒன்றில் பணியாற்றிய பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளார். வத்தளை பிரதேசத்தை சேர்ந்த…
Read More...

கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மாருக்கு வழங்கப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் அலுவலகங்களினால் வழங்கப்படும் கல்சியம் மற்றும் விட்டமின் மாத்திரைகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக…
Read More...

வெளிநாட்டில் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

அபுதாபியில் கட்டடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. யாழ்ப்பாணம்…
Read More...

இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் பரவிய தீ

மீரிகம - தங்கோவிட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் தீ பரவியுள்ளது. குறித்த இறப்பர் உற்பத்தி தொழிற்சாலையில் இரவு நேரத்தில் கடமையில் இருந்த…
Read More...

சித்தங்கேணி இளைஞன் கொலை : சித்திரவதை செய்த இடத்தை ஆய்வுசெய்த விசாரணை குழு

-யாழ் நிருபர்- பொலிஸ் நிலையத்தில் இருந்து சித்திரவதைக்குள்ளான நிலையில் உயிரிழந்த நாகராஜா அலெக்ஸ் என்ற இளைஞனை சித்திரவதைக்கு உள்ளாக்கிய இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை …
Read More...

கூரிய ஆயுதத்தை காட்டி முச்சக்கரவண்டி அபகரிப்பு

கொழும்பு - மொரகஸ்முல்ல பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை அபகரித்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, ராஜகிரிய…
Read More...

இரு துப்பாக்கிகளுடன் ஒருவர் கைது

திருகோணமலை - புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை -…
Read More...

ஏறாவூர் கடலில் குளிக்கச் சென்ற சிறுவனை காணவில்லை

ஏறாவூர் புன்னைக்குடா கடலில் குளிக்கச் சிறுவன் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை காணாமல் போயுள்ளதாக தெரியவருகின்றது. புன்னைக்குடா கடலில் இன்று மாலை 5 மணியளவில் குளிக்கச் சென்ற 15…
Read More...