Browsing Tag

lankasri marana arivithal tamil today

தண்ணீர் போத்தல்களுக்கு கட்டுப்பாட்டு விலை?

சந்தையில் தற்போது 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் 500 மில்லிலீற்றர் தண்ணீர் போத்தல் ஒன்றை 70 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என மத்திய மாகாண இயற்கை கனிய நீர் உற்பத்தியாளர்கள்…
Read More...

சம்மாந்துறையில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு!

-சம்மாந்துறை நிருபர்- உழவு இயந்திரத்தில் கனரக வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன்போது மற்நொருவர் காயம் அடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில்…
Read More...

பியூமியிடம் மீண்டும் வாக்குமூலம் : 9 மணி நேரம் விசாரணை!

பிரபல நடிகை பியூமி ஹன்சமாலியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணை நடத்தியுள்ளது. அவருக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு…
Read More...

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு!

85,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 9ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக்…
Read More...

ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதி வேட்பாளர்கள் தெரிவு!

-வவுனியா நிருபர்- ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியின் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் பலரின் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளதாக அக் கட்சி தெரிவித்துள்ளது. அதன்படி,…
Read More...

கண்கள் இல்லாமலேயே பார்வையை பெற முடியும்: புதிய கருவி கண்டுபிடிப்பு

இந்த உலகம் எப்படி இருக்கும், நம்மை சுற்றி இருப்போர் எப்படி இருப்பர், ஏன் தன் முகம் கூட எப்படி இருக்கும் என தெரியாது பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை தீர்க்க…
Read More...

சுவிஸ்சலாந்தில் சுரங்கப்பாதையில் முந்திசெல்ல முற்பட்ட இளைஞன் : ஓட்டுநர் உரிமம் ரத்து

சுவிஸ்சலாந்தில் சான் பெர்னார்டினோ (San Bernardino) - இஸ்லா பெல்லா சுரங்கப்பாதையில் காரில் இளைஞன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு 145 கிமீ வேகத்தில் மற்றுமொரு வாகனத்தை இரட்டை…
Read More...

வன்னியில் முதலாவது வேட்புமனுவை தாக்கல் செய்தது ஜனசெத பெரமுன

-வவுனியா நிருபர்- வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிடுவதற்காக முதலாவது வேட்புமனுவை ஜனசெத பெரமுன கட்சி தாக்கல் செய்தது. எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில்…
Read More...

வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேநீர் வழங்கும் போக்குவரத்து பொலிஸார்

விபத்துகளை குறைப்பதற்கு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேநீர் வழங்கி வைக்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின்…
Read More...

வெங்காய விலை வீழ்ச்சியால் விவசாயிகள் சிரமம்

அநுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட விவசாயிகள் 1,000 ஏக்கர் நிலப்பரப்பில், பெரிய வெங்காயம் பயிர் செய்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அவற்றின்…
Read More...