Browsing Tag

lankasri marana arivithal tamil today

1000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

கல்கிசை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒடியன் சந்தியில், போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவரை, கல்கிஸ்ஸை பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளனர். தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய…
Read More...

வாதுவயில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

வாதுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொதுப்பிட்டிய பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர்…
Read More...

கொடிகாமத்தில் குண்டு வெடிப்பு: இளைஞன் படுகாயம்

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் குண்டு வெடித்ததில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார். கொடிகாமம் பகுதியில் உள்ள வயல் காணி ஒன்றில்…
Read More...

உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

கொழும்பு மகுலுகஸ்வெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேவஹூவ பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று சனிக்கிழமை பொலிஸாரால் கைது…
Read More...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டில் 2 மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நுவரெலியா மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்கு இவ்வாறு முதலாம் நிலை மண்சரிவு முன்னெச்சரிக்கை…
Read More...

தேசிய மக்கள் சக்தி அரசியலில் ‘ஓய்வு’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது: ஜனாதிபதி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால் இலங்கையில் அரசியலில் 'ஓய்வு' என்ற வார்த்தையை அறிமுகப்படுத்த முடிந்துள்ளது, கடந்த காலங்களில் தேர்தலில் அரசியல்வாதிகள் எவரும் ஓய்வு பெறவில்லை இதை இன்று…
Read More...

புத்தளம் லுணுவில – நாத்தாண்டியா புகையிரத பாதை மீளத் திறப்பு

வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த புத்தளம் புகையிரத பாதையின் லுணுவில - நாத்தாண்டியா புகையிரத வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக வீதியில் வெள்ளம்…
Read More...

பொதுமக்களிடம் பொலிஸார் விடுக்கும் வேண்டுகோள்

கொழும்பு கோட்டையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பொலிஸார் அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம்…
Read More...

20 வேட்பாளர்களினால் விபரங்கள் சமர்ப்பிப்பு

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 வேட்பாளர்களில் 20 பேர் தேர்தல் செலவுகள் தொடர்பான விபரங்களை சமர்ப்பித்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி எஞ்சிய…
Read More...

ஜனாதிபதியின் புகைப்படங்களை வெளியிட அரச நிறுவனங்கள் அனுமதி பெற வேண்டும்!

நிகழ்வுகளின் பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் படங்கள் மற்றும் வாழ்த்துச் செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...