Browsing Tag

lankasri marana arivithal tamil today

புத்தர் சிலைக்கு அடியிலிருந்து சிசு மீட்பு

வத்தேகம எல்கடுவ வீதியில் மலியதேவ விஹாரைக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு அடியில் பிறந்த சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மேலும் அறுவருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 6 பேருக்கு கொவிட்19 தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த சில தினங்களாக கொவிட் 19 தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து…
Read More...

இசையமைப்பாளர் கலாபூஷணம் M.S.செல்வராஜா மாஸ்டர் காலமானார்.

இலங்கையின் தமிழ், சிங்கள மெல்லிசை, சாய் பஜன், பொப்பிசை, திரையிசைப் பாடகரும், இசை ஆசிரியருமான இசையமைப்பாளர் கலாபூஷணம் ஆ.ளு.செல்வராஜா மாஸ்டர்  (வயது - 85)   காலமானார். நீண்ட காலமாக…
Read More...

கள்ளக் காதலைத் தட்டிக்கேட்ட மனைவியை 9 துண்டுகளாக வெட்டி கொன்ற கணவர்

இந்தியாவில் காட்டுப் பகுதியிலிருந்து கணவனால் 9 துண்டுகளாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள போரியா மாவட்டத்தில் உள்ள சட்கி என்ற கிராமத்தை…
Read More...

காதலியை வெட்டி கொன்ற காதலன்

கண்டி பகுதியில் காதலியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு காதலன் தப்பியோடியுள்ளர். இதன்போது, பிலிமத்தலாவை வசிப்பிடமாகக் கொண்ட  (வயது - 30) வருணி  நிரோஷா என்ற பெண்ணே நேற்றைய தினம்…
Read More...

லொட்டரியில் விழுந்த பணம்: உரிமையாளர் இன்றி தவம் கிடப்பு

கனடாவில் நியூ பிரன்சுவிக் பகுதியில் லொட்டரிக்கு கிடைத்துள்ள பரிசு தொகையை அதன் உரிமையாளர் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், பரிசு அறிவித்து…
Read More...

மணமேடையில் மணப்பெண்ணின் தங்கையை கரம்பிடித்த மாப்பிள்ளை

இந்தியாவில் பீகாரின் சரண் மாவட்டத்தில் அக்காவை திருமணம் செய்துக் கொள்ள வந்திருந்த மாப்பிள்ளை தங்கையை திருமணம் செய்துகொண்டுள்ளார். சாப்ரா நகரின் பின்டோலியில் வசிக்கும் ஜக்மோகன்…
Read More...

12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் பல்கலைக்கழக மாணவர் கைது

-யாழ் நிருபர்- 12 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் இருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி போலி நாணயத்தாள்களுடன் இருவர்…
Read More...

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 14 கைதிகள் விடுதலை

-மட்டக்களப்பு நிருபர்- வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 14 ஆண் கைதிகள் விடுதலை…
Read More...

வெசாக் தினத்தை முன்னிட்டு தாமரை கோபுரம் 2 நாட்களுக்கு திறந்திருக்கும்

கொழும்பு தாமரைக் கோபுரத்தை இன்று வெள்ளிக்கிழமை மற்றும் நாளை சனிக்கிழமை நள்ளிரவு வரை திறந்து வைக்க தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெசாக்…
Read More...