Browsing Tag

lankasri marana arivithal tamil today

ஜ‌னாதிப‌தி செய‌ல‌க‌த்தின் செய‌ற்பாட்டை வ‌ன்மையாக‌ க‌ண்டிக்கிறோம் – மௌலவி முபாற‌க் அப்துல்…

"வ‌ட‌க்கு கிழ‌க்கு பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளுட‌னான‌ ஜ‌னாதிப‌தியின் ச‌ந்திப்பு " என‌ கூறிக்கொண்டு வ‌ட‌க்கு கிழ‌க்கின் சிங்க‌ள‌  ம‌ற்றும் முஸ்லிம் பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ளை…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தின் நலன்புரிச் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இரத்ததான நிகழ்ச்சி திட்டம் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க…
Read More...

போலி விசா மூலம் வெளிநாடு செல்ல முயன்றவர் கைது

-யாழ் நிருபர்- போலியான விசா மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த…
Read More...

முஸ்லிம்களின் மையவாடியை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டு

-திருகோணமலை நிருபர்- ஹம்பந்தோட்டை மாவட்டத்திலுள்ள கிரிந்த எனும் கிராமத்தில் முஸ்லிம்களின் மையவாடியை ஆக்கிரமிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்…
Read More...

ஹெரோயினுடன் இரு ஆண்கள் கைது

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பத்திகாளி கோவில் பகுதியில் வைத்து இருவர் நேற்று வெள்ளிக்கிழமை ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்…
Read More...

மகளின் ஆண் நண்பருடன் காதலில் விழுந்த தாய்

அமெரிக்காவில் இளம்பெண் ஒருtu; இளைஞருடன் ஐந்தாண்டுகளாக நெருக்கமான பெஸ்ட் பிரெண்டாக இருந்து வந்துள்ளார். இருவரும் உயர் கல்வியை ஒன்றாக பயின்று வந்துள்ளனர். இந்த இந்த இருவரின் நட்பு…
Read More...

காணாமல்போன யுவதி வயல் பகுதியிலிருந்து சடலமாக மீட்பு

வெளிகல்ல பகுதியில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த யுவதி இன்று வெள்ளிக்கிழமை வயல் பகுதியொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா முனவ்வரா (வயது - 22…
Read More...

கல்முனை கல்வி வலய கோட்டமட்ட விளையாட்டுப் போட்டிகள் மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் ஆரம்பம்.

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை கோட்ட மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி நிகழ்ச்சிகள் கல்முனை வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்வி பணிப்பாளரும், கல்முனை கோட்டக்கல்விப்…
Read More...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவருடன் எம் . எஸ் தௌபீக் எம்.பி சந்திப்பு

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் எம் . எஸ் தௌபீக் மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமௌட் நஸீர் அல்டசான் அல்கதானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று சவூதி அரேபியத்…
Read More...

மட்டு. பாடசாலை மாணவர்களுக்கு முதலுதவிப் பயிற்சி

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயத்தின் போரதீவுப் பற்றுக் கல்விக் கோட்டத்திற்குபட்ட பாடசாலைகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 38 மாணவர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பயிற்சி புதன்…
Read More...