Browsing Tag

Lankasri Manithan Tamil News

தொல்பொருள் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது

பதுளை மாவட்டத்தின் வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலதொட்டஎல்ல பிரதேசத்தில் பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோத அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று…
Read More...

வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் பலி

கதிர்காமம் பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக செல்ல கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர். செல்ல கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த எச்.கே. பிரசன்ன குமார…
Read More...

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீட்டு தொகை போதுமானதாக இல்லை

சீரற்ற காலநிலையினால் ஆறு வகையான பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள சேதங்களுக்காக அரசாங்கம் அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை தங்களுக்கு போதுமானதல்ல என கமநல அமைப்புகள் தெரிவிக்கின்றன. சீரற்ற…
Read More...

இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68 அமெரிக்க டொலராக…
Read More...

மட்டக்களப்பு , அம்பாறையில் சுனாமி : வதந்தி நம்ப வேண்டாம்

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சில பகுதிகளில் கடல் உள்வாங்கியதை அடுத்து சுனாமி அனர்த்தம் தொடர்பில் பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என, அம்பாறை மாவட்ட செயலகத்தின் மாவட்ட…
Read More...

கிழக்கின் கல்வி ஒளிக்காக முன்னுதாரணமாகச் செயற்பட்ட கலைமகளை வாழ்த்துகிறோம்!

கிழக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமாருக்கு மட்டக்களப்பு கல்விச் சமூகம் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கல்விச் சமூகம் சார்பாக…
Read More...

மருதங்கேணி பாலம் உடைப்பெடுக்கும் அபாயம்: போக்குவரத்து முடங்கலாம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் அமைந்துள்ள பாலம் உடைப்பெடுக்கும் அபாய நிலையில் உள்ளது. தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக ஏற்பட்ட…
Read More...

ஆளும் தரப்பு பிரதிநிதிகளே பொறுப்பு மிக்கவர்களாக செயற்பட்டிருக்க வேண்டும் – சிவனேசதுரை…

முன்னாயத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு இருப்பின் பாரிய அழிவுகளை குறைத்திருக்க முடியும், என முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை…
Read More...

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக அருண் ஹேமசந்திரா நியமனம்!

திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்களின் தலைவராக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான அருண் ஹேமசந்திரா ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்காவினால்…
Read More...

வழமைக்கு திரும்பியது பண்டாரவளை-பசறை வீதி

-பதுளை நிருபர்- சீரற்ற காலநிலையின் காரணமாக, நேற்று வியாழக்கிழமை வீசிய கடும் காற்றினால் நமுனுகுலை 16 வது மைல் கல்லுக்கு அருகில், பாரிய சைப்பிரஸ் மரங்களும், கற்களும் வீதியில்…
Read More...