Browsing Tag

Lankasri Com Tamilwin

சட்ட விரோதமான முறையில் மூன்று பசு மாடுகளை வெட்டிய இருவர் கைது

-பதுளை நிருபர்- சட்ட விரோதமான முறையில் மூன்று பசு மாடுகளை வெட்டி பதுளை நோக்கி கொண்டு செல்கையில் பசறை பொலிஸாரினால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

கொலையில் முடிந்த வாய்த்தர்க்கம்

மாமனார் மற்றும் மருமகன் இடையே ஏற்பட்ட சண்டையில் மாமனார் மருமகனினால்  கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஹட்டனில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. ஹட்டன் திக் ஓயா ஒடாரி…
Read More...

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மனு இன்று விசாரணைக்கு

உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான…
Read More...

சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கான மகிழ்ச்சியான செய்தி

நிதி நெருக்கடியின் பிடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா வழங்கிய உத்தரவாதத்தின்படி, இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்குவதாக பரிஸ் கிளப் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பை சர்வதேச நாணய…
Read More...

வரிவிதிப்பை மீளாய்வு செய்து புதிய சுற்றறிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் நாணயமற்ற கொடுப்பனவுகளின் வரிவிதிப்பை மீளாய்வு செய்து புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள்…
Read More...

பதுளையில் ஆர்ப்பாட்டம்

- பதுளை நிருபர்- பதுளை ஊவா மாகாண சபைக்கு முன்பாக, வங்கி ஊழியர்கள் சங்கம், மின்சார சபை ஊழியர்கள், ஊவா வெள்ளஸ்ஸ விரிவுரையாளர்கள் இணைந்து பதாதைகளை ஏந்தி, கோஷங்களை…
Read More...

பென்டகனுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா மறுப்பு

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புத் துறை அல்லது பென்டகனுடன் பேச்சுவார்த்தை நடத்த சீன அரசு மறுத்துவிட்டது. சந்தேகத்திற்கிடமான சீன பலூனை சுட்டு வீழ்த்தியதன் பின்னர் பேச்சுவார்த்தைக்கு…
Read More...

இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் செய்த செயல் : பயணி விசனம்

-மன்னார் நிருபர்- மன்னாரில் இருந்து பயணத்தை மேற்கொள்ள நபர் ஒருவர் கடந்த 5 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மன்னார் சாலை அலுவலகத்தில் 2 ஆசனங்களுக்கு முன்பதிவு செய்து பற்றுச்…
Read More...

மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த 14 வயது சிறுவன்

தனது மூத்த சகோதரனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை தெற்கு காவல்துறை பிரிவுக்குட்பட்ட தேக்கவத்தை -…
Read More...

முச்சக்கரவண்டி விபத்து : 9 மாத குழந்தை உயிரிழப்பு

முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை குருநாகல் வாவி சுற்றுவட்ட வீதியில் யத்தம்பலாவையிலிருந்து பமுனுகெதர நோக்கி…
Read More...