Browsing Tag

Lankasri Com Tamilwin

மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஆபத்தான நிலையில் ’அக்போ’

திரப்பனை வண்ணம் மடுவ ஆற்றுக்கு அருகில் இருந்து அக்போ என்ற யானை மீது நேற்று சனிக்கிழமை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் தற்போது யானையின் உடல்நிலை மோசமாக…
Read More...

கஞ்சாவுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்-வட்டுக்கோட்டை பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து மேலும்…
Read More...

விடுவிக்கப்பட்ட காணிகளை அபகரிப்பதற்கு முயற்சிகள்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மாங்கொல்லைப் பகுதியில் அண்மையில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார்காணி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான…
Read More...

பீடி இலைகளுடன் ஒருவர் கைது

கற்பிட்டி - கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில்…
Read More...

காதல் விவகாரம்: தமிழ் இளைஞன் படுகொலை

கொழும்பில் இன்று சனிக்கிழமை தமிழ் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த சந்திரகுமார் விஜயகாந்த் (வயது - 27) என்ற நபரே…
Read More...

வெதுப்பகத்தினுள் நுழைந்து தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்

ஹட்டன், கொட்டகலை, புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு பணியாற்றிய ஊழியர்கள் இருவரை தாக்கியுள்ளதோடு, வெதுப்பகத்திற்கு சொந்தமான இரண்டு…
Read More...

ஓடிஸ் சூறாவளி: 27 பேர் பலி

வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் தாக்கிய ‘ஓடிஸ்’ சூறாவளியில் சிக்கி, 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 4 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சூறாவளி கரையைக்…
Read More...

சிறுவன் துஷ்பிரயோகம்: 2 பிக்குகள் கைது

கொழும்பு மத்துகம பகுதியில் 13 வயதான சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் பிக்குகள் இருவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என…
Read More...

படம்பிடித்த நபர் கைது

நாவலப்பிட்டியைச் சேர்ந்த ஒருவர் படங்களை பிடித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.நாவலப்பிட்டியைச் சேர்ந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சம்பவம்…
Read More...

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: இருவர் கைது

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் கடந்த புதன் கிழமை சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க