Browsing Tag

kanavil yanai thurathuvathu pol kanavu

மட்டக்களப்பு சின்ன ஊறணியில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த முதலை – மடக்கி பிடித்த…

மட்டக்களப்பு, சின்ன ஊறணி பகுதியில் வீடொன்றினுள் இருந்து 6 அடி நீளமான முதலையொன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு பொது மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.…
Read More...

மட்டக்களப்பில் அமோக வெற்றி பெற்றது தமிழ் அரசுக் கட்சி

மட்டக்களப்பு மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 18,642 வாக்குகள் - 16 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்தி - 11,062 வாக்குகள் - 9 ஆசனங்கள்…
Read More...

மட்டக்களப்பில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் உப பரிசோதகர் கைது

மட்டக்களப்பு நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரிடம் 30 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் தலைமையக பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் உப பரிசோதகர் இன்று புதன்கிழமை…
Read More...

நுவரெலியா மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

நுவரெலியா மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி - 1,963 வாக்குகள் - 3 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்தி - 4,883 வாக்குகள் - 12 ஆசனங்கள் இலங்கை…
Read More...

கண்டி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

கண்டி மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி - 6,257 வாக்குகள் - 6 ஆசனங்கள் ஐக்கிய தேசிய கூட்டமைப்பு - 999 வாக்குகள் - 1 ஆசனம் தேசிய மக்கள்…
Read More...

களுத்துறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

களுத்துறை மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி - 3,048 வாக்குகள் - 3 ஆசனம் தேசிய மக்கள் சக்தி - 13,945 வாக்குகள் - 12 ஆசனங்கள் தேசிய சுதந்திர…
Read More...

கம்பஹா மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகள்

கம்பஹா மாவட்டத்தின் முழுமையான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி - 34,949 வாக்குகள் - 27 ஆசனம் ஐக்கிய மக்கள் சக்தி - 12,718 வாக்குகள் - 9 ஆசனம் ஶ்ரீ லங்கா பொதுஜன…
Read More...

தேசிய மக்கள் சக்தி முன்னிலையில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தற்போதைய முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி தற்போது முன்னிலையில் உள்ளது. 266 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. மேலும்,…
Read More...

இந்திய ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானில் ஏழு பேர் பலி

இந்திய ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானில் ஏழு பேர் பலியானதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தமை…
Read More...

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

நுவரெலியா மாவட்டம் - ஹங்குரன்கெத்த பிரதேச சபை தேர்தல் முடிவுகள். தேசிய மக்கள் சக்தி - 22,303 வாக்குகள் - 20 ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சக்தி - 10,761 வாக்குகள் - 9 ஆசனங்கள். ஶ்ரீ…
Read More...