Browsing Tag

JVPNews Tamil Today

யாழ்.காரைநகரில் கடற்படையின் வசமிருந்த காணிக்குள் வெடிபொருட்கள்? – அகழ்வுக்கு ஆயத்தம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம்  ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட,  கடற்படை முகாம் அமைந்திருந்த மடத்துக்கரை முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து 50 மீற்றர்கள் தொலைவில் உள்ள…
Read More...

ஒன்லி டோக் நோ அக்ஸன் அரசியல் தான் செய்கிறார்கள் – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

-வெல்லாவெளி நிருபர்- நாடாளுமன்றத்தில் பல மொழிகளில் பேசுவதில் ஒரு பயனும் இல்லை செயலில் காட்ட வேண்டும் இங்கு சிலர் ஒன்லி டோக் நோ அக் ஷன் (only talk No action) அரசியல் தான்…
Read More...

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் களுவாஞ்சிகுடியில் பல வீதிகள் திறந்துவைப்பு

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி எருவில் பகுதியில் புனரமைக்கப்பட்ட 8.4 கிலோமீற்றர் உள்ளக வீதிகள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனினால் இன்று…
Read More...

விருந்துபசாரத்தில் பறிபோன உயிர்

பொலன்னறுவை அரலகங்வில பகுதியில் விருந்துபசாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவிக்கின்றனர். முல்கல யாய பிரதேசத்தைச் சேர்ந்த 41…
Read More...

விகாரையொன்றின் கைப்பற்றப்பட்ட கோடா: தேரர் கைது

இரத்தினபுரி பகுதியில் உள்ள விகாரையொன்றின் அறையிலிருந்து 18,000 மில்லி லீட்டர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இமதுவ பொலிஸார் தெரிவித்தனர். இமதுவ…
Read More...

யாழில் இருந்து தினமும் திருமலைக்கு சுண்ணக்கல் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் சுண்ணக்கல் தினசரி அகழப்பட்டு இரகசியமான முறையில், திருட்டுத் தனமாக - திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவது பற்றிய அதிர்ச்சித் தகவலை…
Read More...

மாரடைப்பு காரணமாக 15 வயதுடைய மாணவன் மரணம்

யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் கடந்த செவ்வாய் கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது. சம்பவத்தில் அனலைதீவைப் பிறப்பிடமாகவும்இ அரியாலைஇ…
Read More...

உணவருந்திக்கொண்டிருந்த நிலையிலேயே உயிரிழந்த நபர்

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் உள்ள கிராமசேவையாளர்…
Read More...

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றி சென்ற லொறி விபத்து

-பதுளை நிருபர்- பதுளை வெலிமட வீதியில் அடம்பிட்டிய வெல்லவெல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து பதுளை போதனா…
Read More...

சிறைச்சாலைகளில் நிறம்பி வழியும் கைதிகள் : உறங்கும் நேரத்திலும் மாற்றம்

நாட்டின் சிறைச்சாலைகளில் அடைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11,000 என்ற போதிலும் தற்போது 29,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...