Browsing Tag

JVPNews Tamil Today

குறுக்கு வீதியில் விதிகளை மீறும் பொலிஸார்

-ஹட்டன் நிருபர்- ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் 5 தொன்களுக்கும் குறைவான எடையுள்ள வாகனங்கள் பயணிப்பதற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…
Read More...

காணி மறுசீரமைப்பு ஆணைக் குழுவின் முகவர் எனக்கூறி பல இலட்சம் ரூபாய் மோசடி

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பகுதியில் கணி மறு சீரமைப்பு ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணியை பெற்று தருவதாக கூறி மாந்தை மேற்கு பகுதியில் பல நபர்களிடம் பல லட்சம்…
Read More...

வாகன விபத்தில் இளம் பெண் பலி

கந்தளாய் - ரஜஎல வீதியின் கிளை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்தார். கந்தளாய் - ரஜஎல பிரதேசத்தில் வசித்து வந்த 19 வயதுடைய யுவதியே விபத்தில் மரணித்துள்ளார்.…
Read More...

ஆபத்தான நிலையிலுள்ள ஒடுக்கமான பாலம் : புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

ஒடுக்கமான பாலம் புனரமைப்பு செய்யப்படாமல் சேதமடைந்து காணப்படுவதால் ஒரு வழிப்பாதையாக பொதுமக்கள் பாவிப்பதுடன் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர…
Read More...

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 40…
Read More...

களுதாவளையில் கலாசார விளையாட்டு விழா

களுதாவளையில் சித்திரை புத்தாண்டினை முன்னிட்டு கலாசார விளையாட்டு விழா கெனடி விளையாட்டு கழகத்தின் தலைவர் த.சர்வின் தலைமையில் களுதாவளை பொது விளைாட்டு மைதானத்தில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம…
Read More...

மட்டக்களப்பில் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி விநியோகம்

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்வில் வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்து சிறப்பித்தார்.…
Read More...

சர்வதேச புவி தினம் இன்று

சர்வதேச புவி தினம் இன்றாகும். ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 22ஆம் திகதி சர்வதேச புவி தினம் கொண்டாடப்படுகிறது. சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் பல்வேறு பிரச்சினைகள், வேகமாக அதிகரித்து…
Read More...

பொத்துவில் -மட்டக்களப்பு சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதி , நடத்துனர் மீது காட்டு…

மட்டக்களப்பு - பொத்துவிலுக்கு இடையில் சேவையில் ஈடுபட்டுவருகின்ற தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்தனர் மீது குறித்த பகுதியைச் சேர்ந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர் ஒருவர் காட்டு…
Read More...

கடுகண்ணா பகுதியை சுற்றுலா தலமாக மாற்ற நடவடிக்கை

மத்திய மாகாணத்தின் பிரதான நுழைவாயிலாக விளங்கும் கடுகண்ணாவை நகரையும் அதனைச் சூழவுள்ள பகுதியையும் சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி செய்ய மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.…
Read More...