Browsing Tag

JVPNews Tamil Today

நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற நபர் உயிரிழப்பு

களுத்துறை மதுகம, ரன்னகல நீர்வீழ்ச்சியில் நீராடியவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மதுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு -14 ஸ்டேடியம்கம, சிறிமாவோ பண்டாரநாயக்க…
Read More...

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு

புத்தளம் - ஆனமடு பொலிஸ் பிரிவுக்கு உபட்ட ரம்பேயாய பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆணமடு பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

வைத்தியசாலை விடுதியில் நேர்ந்த சோகம் : தாயும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழப்பு

-வவுனியா நிருபர் கீர்த்தீபன்- வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரது  வயிற்றில் இருந்த சிசுவும்…
Read More...

மாணவர்களின் பரீட்சை தொடர்பான விசாரணையை திருகோணமலையில் நடத்த ஏற்பாடு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட மாணவர்களின் பரீட்சை தொடர்பான விசாரணையை திருகோணமலையில் நடத்த ஏற்பாடு செய்தமைக்காக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் பரீட்சை…
Read More...

ரயிலில் இருந்து தவறி விழுந்து வெளிநாட்டு பெண் காயம்

-பதுளை நிருபர்- கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த ரயிலில் இருந்து நேற்று ஞாயிற்று கிழமை தவறி விழுந்து வெளிநாட்டு பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

விளையாட்டு கழக மைதானத்தில் 6 இலட்சம் பெறுமதியான வயர்கள் திருட்டு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றாவத்தை றேஞ்சஸ் விளையாட்டு கழக மைதானத்தில் பொருத்தப்பட்டிருந்த ரூபா 6 இலட்சம் பெரெஉமதியான மின் வயர்கள் திருடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை…
Read More...

சிறுவன் உட்பட இலங்கை அகதிகள் மூன்று பேர் இந்தியாவில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு உள்ள ஈழத் தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இலங்கை…
Read More...

கனடா கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்: வரலாற்று சாதனை படைத்த தமிழக வீரர்

கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று தமிழ்நாடு கிராண்ட் மாஸ்டர் குகேஷ் சாதனை படைத்துள்ளார். இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 வயதான கிராண்ட் மாஸ்டர் குகேஷ் என்பவரே…
Read More...

பன்னிப்பிட்டிய பகுதியில் பாரிய தீப்பரவல்

பன்னிப்பிட்டிய லியனகொட பகுதியிலுள்ள மர ஆலையில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் குறித்த தீ பரவியதுடன், மூன்று…
Read More...

இலங்கையில் சடுதியாக உச்சத்தை தொட்ட எலுமிச்சையின் விலை

வெப்பமான காலநிலை நிலவிவரும் நிலையில், இலங்கையில் எலுமிச்சம் பழத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு கிலோகிராம் தேசிக்காயின் விலை 1,200 ரூபாவாக…
Read More...