Browsing Tag

JVPNews Tamil Today

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச்…

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்தனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் உயர்மட்ட…
Read More...

செல்ஃபி எடுக்க முயன்று எரிமலை பள்ளத்தாக்கிற்குள் வீழ்ந்த பெண்

இந்தோனேஷியாவில் இஜென் எரிமலையை பார்க்கச் சென்ற பெண் செல்ஃபி புகைப்படம் எடுக்க முயன்ற நிலையில் எரிமலை பள்ளத்தாக்கிற்குள் வீழ்ந்துள்ளார். சீனாவைச் சேர்ந்த 31 வயதான குறித்த பெண் இஜென்…
Read More...

சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் விசேட அறிவிப்பு

எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் இம்மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம்…
Read More...

போதைப் பொருளுடன் கைதான ஊடகவியலாளரின் மகனுக்கு விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்- போதைப் பொருளுடன் கைதான ஊடகவியலாளரின் மகனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி…
Read More...

மசகு எண்ணெயின் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.69 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை…
Read More...

தாயகம் நோக்கி புறப்பட்டார் ஈரான் ஜனாதிபதி

ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று புதன் கிழமை இலங்கைக்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மீண்டும் ஈரான் நோக்கி புறப்பட்டார். ஈரானுக்கு சொந்தமான…
Read More...

சம்பளம் 1700 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கப்படா விட்டால் ராஜினாமா செய்வேன்: வடிவேல் சுரேஷ்

வருகின்ற முதலாம் திகதிக்கு முன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாய்க்கு மேல் அதிகரிக்கப்படா விட்டால் தனது அனைத்து பதவிகளில் இருந்தும் ராஜினாமா செய்ய உள்ளதாக பாராளுமன்ற…
Read More...

பல்கலை பெண்கள் விடுதிக்குள் உள்ளாடையுடன் புகுந்த மர்ம நபரால் பரபரப்பு

வவுனியா பல்கலைக்கழகத்தின் பெண்கள் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு உள்ளாடையுடன் நபர் ஒருவர் நுளைந்தமையால் மாணவிகள் மத்தியில் அச்சநிலை ஏற்ப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும்…
Read More...

வெடுக்குநாறி மலை விவகாரம்: பொலிசார் மற்றும் வனவளத்திணைக்களத்திடம் விசாரணை

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வைத்து ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள…
Read More...

சுவிட்சர்லாந்தில் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை ?

சுவிஸ் சில தொழிற்சங்கங்கள் வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்வதற்கான மாற்றத்திற்காக, பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்தநிலையில் ழுநுஊனு அறிக்கையின்படி, சுவிட்சர்லாந்து உலகின் 4வது குறுகிய…
Read More...