Browsing Tag

JVP …

சீனாவில் புதிய வைரஸ் தொற்று : வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சீன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த வைரஸ் தாக்கம் காரணமாக சுவாச மண்டலம் பாதிப்படைவதாக தெரிவிக்கப்படுகிறது.…
Read More...

இந்திய ரோலரைக் கட்டுப்படுத்துங்கள், இல்லையேல் நெடுந்தீவை இந்தியாவுக்கு வழங்குங்கள்!

-யாழ் நிருபர்- நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய அத்து மீறிய ரோலர் படகுகளை தடுத்து நிறுத்துவதற்கு இயலாது விட்டால் எம்மை வேறொரு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு நெடுந்தீவை இந்தியாவுக்கு…
Read More...

உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

விபத்துக்களை கட்டுப்படுத்தவும், உயிரிழந்த தாய்க்கும், சேய்க்கும் நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கடந்த மாதம் 25ம் திகதி கிளிநொச்சி நகரில்…
Read More...

வருடாந்த பட்டமளிப்பு விழா

ஆறு வருட காலங்களாக கல்விச் சேவையில் பல வாய்ப்புகளை வழங்கி வரும் லேடி லய்ப்(f) இன்ஸ்டிடியூட் என்ட்(d) ஸ்கில்ஸ் நிறுவனத்தில் கல்வி கற்ற டிப்ளோமோ மாணவர்களுக்கான பட்டமளிப்பு,…
Read More...

அபிவிருத்தி இடை நடுவில் கைவிடப்பட்ட பாலம்: இரண்டு உயிர்களை பறித்த பகுதிக்கு ஆளுநர் விஜயம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ - 35 பிரதான வீதியில், பத்தாம் மைல்கல் பகுதியில் அமைந்துள்ள பிரதான பாலம் ஆனது 2020ம் ஆண்டு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கொரோனா பெருந்தொற்று காரணமாகவும்…
Read More...

கிழக்கு ஆளுனருக்கும் வேலையில்லா பட்டதாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் வெள்ளிக்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில்…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர் – இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் சந்திப்பு!

கிழக்கு மாகாண ஆளுநர் ஜெயந்தலால் ரத்னசேகர மற்றும் இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் Levan S. Dzhagaryan ஆகியோருக்கு இடையிலான சிநேகபூர்வ சந்திப்பு வெள்ளிக்கிழமை திருகோணமலை ஆளுநரின்…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் சாத்தியம்!

நாட்டின் பல பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும்…
Read More...

வவுனியாவில் மின்சாரம் தாக்கி குடும்பஸ்தர் பரிதாபமாக உயிரிழப்பு!

-வவுனியா நிருபர்- வவுனியாவில் மின்சாரம் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் வவுனியா குடியிருப்பு பிள்ளையார் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

கணவனை இழந்த பெண்: வன்கொடுமை செய்து கொலை செய்தவர் கைது

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அடுத்த கிராமத்தைச் சேர்ந்தவர் நிர்மலா(வயது - 28) என்கிற பெண்ணே இவ்வாறு கொலை…
Read More...