Browsing Tag

JVP …

தனியார் வைத்தியசாலைகளுக்கு புதிய கட்டண முறை

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிலையங்களில் கட்டணம் அறவிடுவது தொடர்பான வரையறைகளை விதிப்பது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ…
Read More...

மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகளில் ஒருவரின் மருத்துவச் செலவுகளுக்கு நிதி அன்பளிப்பு

மட்டக்களப்பு போரதீவுப் பற்றுப் பிரதேசத்திலுள்ள கதிரவன் மாற்றுத்திறனாளிகள் அமைப்பிலுள்ள மாற்றுதிறனாளி ஒருவரின் மருத்துவச் செலவுகளுக்காக 50000 ரூபா நிதி பசுமை இல்லத்தினால் வழங்கி…
Read More...

புதையல் தேடி அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

கிராந்துருகோட்டை பகுதியில் நேற்று திங்கட்கிழமை புதையல் பொருட்களைத் தேடி அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கிராந்துருகோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராந்துருகோட்டை பொலிஸ்…
Read More...

இலங்கையின் பிரபல பாடகர் பிரிய சூரியசேன காலமானார்!

இலங்கையின் பிரபல மூத்த பாடகர்  பிரிய சூரியசேன தனது 80 ஆவது வயதில் காலமானார். அவர் இன்று  செவ்வாய்க்கிழமை அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காலமானார். சூரியசேன இலங்கையின்…
Read More...

ஜப்பானியர்களை குறிவைத்து இலங்கையில் நிதி மோசடி!

கொழும்பில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்று தம்மை அடையாளப்படுத்தி நிறுவனமொன்று ஜப்பானியர்களை குறிவைத்து நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வருகின்றது. குறித்த நிதி மோசடி…
Read More...

“குஷ்” போதைப்பொருளுடன் ரஷ்ய பிரஜை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது!

10 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள “குஷ்” போதைப்பொருளை கடத்த முயன்ற ரஷ்ய பிரஜை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மீண்டும் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட ரோஹிங்யா அகதிகள்!

முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் நிர்க்கதிக்குள்ளான ரோஹிங்யா அகதிகளில் 103 பேர் நேற்று திங்கட்கிழமை மீண்டும் முல்லைத்தீவு விமானப்படைத்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.…
Read More...

பேருந்துகள் உள்ளிட்ட வாகன சாரதிகள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கங்கள்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் நேற்று திங்கட்கிழமை முதல் பயணிகள் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனைக்குப்படுத்தும் விசேட போக்குவரத்து நடவடிக்கைகள்…
Read More...

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவைகள்!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதன்படி சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்காக மேலதிகமாக…
Read More...

2025ஆம் ஆண்டில் உப்புக்கு தட்டுப்பாடு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உப்புக்கு பற்றாக்குறை ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக 30 ஆயிரம் மெற்றிக் டன் அயோடின்…
Read More...