Browsing Tag

JVP …

வடக்கு ஆளுநருக்கும் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட குழுவினருக்கும் இடையே கலந்துரையாடல்!

வடக்கு மாகாணத்தில் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய இடமாற்றங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை…
Read More...

காலி கோட்டையின் பழைய நுழைவாயில் தற்காலிகமாக மூடப்படுகிறது!

காலி கோட்டை நுழைவாயிலின் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கோட்டை வாயில் கதவு தற்காலிகமாக மூடப்படவுள்ளது. குறித்த கதவு தொடர்பில் இரசாயன…
Read More...

மலையக புகையிரத மார்க்கத்தில் உள்ள கால்வாயிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு

மலையக புகையிரத மார்க்கத்தில் பண்டாரவளைக்கும் தியத்தலாவிற்கும் இடையில் உள்ள கால்வாய் ஒன்றுக்கு அருகில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் புகையிரதத்தில் மோதுண்டு…
Read More...

சூரியனுக்கு மிக அருகாமையில் சஞ்சரித்து சாதனை படைத்த நாசாவின் விண்கலம் !

நாசாவினால் அனுப்பப்பட்ட விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகாமையில் சஞ்சரித்து பாதிப்பு ஏதுவும் அற்ற நிலையில் சாதனை படைத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்கலத்திலிருந்து…
Read More...

கெஹலிய ரம்புக்வெல்லவின் சொத்துக்கள் பறிமுதல்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் வங்கிக் கணக்குகள் மற்றும் ஏனைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண மேல் நீதிமன்றத்தின் வர்த்தமானி விளம்பரம் ஒன்றில்…
Read More...

சாணக்கியனுக்கு எதிராக TMVP சட்ட நடவடிக்கை!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுக்கு எதிராக, இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உண்மைக்கு புறம்பான அவதூறு பேச்சுக்களை…
Read More...

மாவடிப்பள்ளி-சாய்ந்தமருது இணைக்கும் வீதி முற்றாக சேதம் : போக்குவரத்து சிரமம்!

-முஹம்மத் மர்ஷாத்- காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட சாய்ந்தமருது - மாவடிப்பள்ளி செல்லும் வண்டு வீதி நீண்ட காலமாக குன்றும்,குழியுமாக உடைந்து காணப்படுவதால் குறித்த வீதியை…
Read More...

பன்றிக்காய்ச்சல் காரணமாக நாட்டில் சுமார் நூறு பன்றிகள் உயிரிழப்பு!

ஆபிரிக்க பன்றிக்காய்ச்சல் காரணமாக நாட்டில் சுமார் நூறு பன்றிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. யால, வில்பத்து வனப்பகுதிகளிலும் கம்பஹா, மீரிகம, பேராதனை மற்றும் இரத்தினபுரி போன்ற…
Read More...

அரசியல் தலையீடுகளால் மருந்து கொள்வனவு நடவடிக்கை பாதிப்பு!

தற்போது நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் அரசியல் தலையீடுகள் மருந்துக் கொள்வனவு நடவடிக்கையை நேரடியாகப் பாதித்துள்ளதாக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் மனோஜ்…
Read More...

மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில்

மறைந்த இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தினார். இதன்போது முன்னாள்…
Read More...