Browsing Tag

JVP Tamil News Today

JVP Tamil News Today ஜே வி பி இன்றைய தமிழ் செய்திகள் Today JVP News Updates Read Online Include Education News Alert, Astrology, Events, Inportant Updates

புதிய ஆளுநகரின் பங்கேற்புடன் : மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் -படங்கள் இணைப்பு-

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர்…
Read More...

சுய தொழில் பயிற்சியை பூர்த்தி செய்த பெண்கள் கௌரவிப்பு!

-மன்னார் நிருபர்- 'சுயாதீன வேலை சூழலினை உருவாக்குதல்' எனும் தொனிப்பொருளில் கடந்த மூன்று மாத காலம் இடம் பெற்ற தொழில் பயிற்சி நிகழ்வில் கலந்து கொண்ட பெண்களை கௌரவிக்கும்…
Read More...

சாய்ந்தமருதில் வளர்ப்பு புறாக்கள் ஊடாக போதைப்பொருள் கடத்தல்!

-அம்பாறை நிருபர்- பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக போதைப்பொருள்களை நுட்பமாக விநியோகித்து வந்த இரு சந்தேக நபர்களை சாய்ந்தமருது பொலிஸார் நேற்று புதன்கிழமை கைது செய்துள்ளனர்.…
Read More...

சீமெந்தின் விலை குறைப்பு?

50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து மூடையின் விலை எதிர்வரும் சில நாட்களில் குறைக்கப்படலாம் என அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதன்படி, 50 கிலோ கிராம் எடைக்கொண்ட சீமெந்து…
Read More...

புலியுடன் போட்டோவுக்கு போஸ் குடுக்க ஆசைப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

புலியுடன் புகைப்படம் எடுத்த நபர்கள் இறுதி நொடியில் உயிர்தப்பியுள்ளனர். பொதுவாக காட்டு விலங்குகள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலானவை என்றாலும் மனிதர்கள் ஆபத்து என்று தெரிந்தும் சில…
Read More...

பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்!

-மன்னார் நிருபர்- மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்ற பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை வலியுறுத்தி, வடகிழக்கு…
Read More...

பாம்புக்கு முத்தமிட்ட பெண்: எதிர்பாராத விபரீதம்!

பாம்பு ஒன்று தன்னை முத்தம் கொடுக்க வந்த பெண்ணின் மூக்கை கடித்துள்ளது. பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். பாம்புகளும்…
Read More...

சடலத்துடன் உடலுறவு கொண்ட இளைஞன் : தண்டனையை ரத்து செய்த நீதிபதி!

இந்தியாவில் சடலத்துடன் உடலுறவு கொண்டவருக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகா, துமகூரு மாவட்டத்தை சேர்ந்த ரங்கராஜ் (வயது - 22) என்ற நபர் இளம்பெண் ஒருவரை கொலை…
Read More...

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடா? அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மக்கள் வீணாக அச்சமடைய வேண்டாம் எனவும் போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். சில…
Read More...

மொட்டைமாடியில் தூங்குவதில் பிரச்சனை : மகளை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற தந்தை!

இந்தியாவில் குஜராத் மானிலத்தில் பெற்ற மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் ராமானுஜ் சாஹூ (வயது - 45)…
Read More...