Browsing Tag

JVP News

JVP News இலங்கை , உலக தமிழ் செய்திகள் 2023 LIVE News Updates Tamil News Websites In Sri Lanka, Tamil News Paper Today, Tamil News Sri Lanka 2023 Daily

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பிரான்ஸ் கடற்படை கப்பல்

பிரான்ஸ் கடற்படைக் கப்பலான 'பியூடெம்ப்ஸ் பியூப்ரே' உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்த…
Read More...

அவசரமாக ஒன்று கூடும் மொட்டுக் கட்சியின் பிரபலங்கள்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் கட்சிக் கூட்டம் இன்று மாலை 4.00 மணிக்கு ஒன்று கூடுகிறது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் அவரது கொழும்பு விஜேராம இல்லத்தில் இந்த…
Read More...

அமெரிக்காவின் பரஸ்பர தீர்வை வரி தொடர்பான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது இலங்கை

ஏற்றுமதி மீதான பரஸ்பர தீர்வை வரிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு இலங்கை அழைக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும…
Read More...

கொட்டாஞ்சேனை சிறுமியின் விடயம் சரியான முறையில் பதிவாகவில்லை: ஹரிணி

கொட்டாஞ்சேனை சிறுமியின் மரணம் போன்றதொரு சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக பொறிமுறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. குறித்த…
Read More...

வாழைக்குலை விலையில் வீழ்ச்சி: தொழிலை கைவிடும் நிலையில் செய்கையாளர்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழைக்குலை விலையின் வீழ்ச்சி காரணமாக பாரிய நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக வாழைச் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் அவர்கள் மேலும்…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும்…
Read More...

விமான விபத்து தொடர்பில் ஆராய விசேட குழு

விபத்துக்குள்ளான விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 வகையைச் சேர்ந்த ஹெலிகொப்டர் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக, 09 பேர் அடங்கிய விசேட விசாரணைக் குழுவொன்று விமானப்படைத்…
Read More...

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரி உயிரிழப்பு

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தின் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றிய பிரதான பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஏ.டி.என். மஹகுமார உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். களுத்துறை பகுதியைச்…
Read More...

ஜெர்மன் இளம்பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது

ரஷ்ய தூதரகத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான முறையில் மடிக்கணினி ஒன்றை வைத்து சென்ற சம்பவம் தொடர்பாக, ஜெர்மன் இளம்பெண் ஒருவர் கருவாத்தோட்டம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக…
Read More...

புதிய திருத்தந்தை 14ஆம் லியோவின் முதலாவது திருப்பலி இன்று

புதிய திருத்தந்தை 14ஆம் லியோ, தமது முதலாவது திருப்பலியை இன்று வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் பேராலயத்தில் நடத்தவுள்ளார். வத்திக்கானில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பின்…
Read More...