Browsing Tag

jvp news tamil

அவுஸ்திரேலியாவில் இருந்து வந்த இலங்கை யாழ் பயணி விமானத்தில் உயிரிழந்துள்ளார்

அவுஸ்ரேலியா-மெல்பேர்னில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வந்த யாழ் பயணி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலம் கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த ரத்னலிங்கம்…
Read More...

மட்டக்களப்பு மாணவன் பாக்குநீரிணையை நீந்தி கடந்து சாதனை

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்புக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்திய இலங்கை கடற்பரப்பை நீந்தி கடந்து புதிய சாதனை…
Read More...

ஈழத் தமிழர்கள் யாரையும் தாங்கி வாழத் தேவையில்லை

யாழ். பல்கலைக்கழகத்தில் பல பீடங்கள் இருந்தாலும் கலைப்பீடம் எமது மக்களின் வாழ்வியலையும் வரலாற்றையும் எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் ஒரு பீடமாக காணப்படுவதாக யாழ்…
Read More...

கிழக்கில் “சுத்தமான கடற்கரை” : புதிய ஆளுனர்

புதிய கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்,  பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள், கிராமச் சங்கங்கள், மீனவர் சங்கங்கள், இளைஞர் மற்றும்…
Read More...

நான் மஹிந்தவை ஆதரித்ததற்கான காரணம் இதுவே – டக்ளஸ் அறிவிப்பு!

-யாழ் நிருபர்- போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்காக கொழும்பில் நல்லிணக்க தூபி ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி சாதகமான நிலைப்பாட்டில் இருப்பதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா…
Read More...

ஹொரவ்பொத்தான – கரடிக்குளம் வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை!

-திருகோணமலை நிருபர்- அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கரடிக்குளம் செல்லும் வீதி பல வருடங்களாக புணரமைப்பு செய்யப்படவில்லையென அப்பகுதியிலுள்ள மக்கள்…
Read More...

தன்னாமுனை மியானிநகர் ஹோலி இன்னோசன்ஸ் அக்கடமி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி!

-மட்டக்களப்பு நிருபர்- தன்னாமுனை மியானிநகர் ஹோலி இன்னோசன்ஸ் அக்கடமி முன்பள்ளியின் வருடாந்த இல்ல விளையாட்டு விழா முன்பள்ளி விளையாட்டு மைதானத்தில் அதிபர் அருட்சகோதரி யு.யேசுராணி…
Read More...

பறிபோகும் நிலையில் 37 தமிழ் கிராமங்கள்

-மன்னார் நிருபர்- -மகாவலி அதிகார சபையின் செயல்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப்…
Read More...

ரயில் கடவையில் விபத்துக்குள்ளான தேங்காய் லொறி

-மன்னார் நிருபர்- தம்புள்ளை பகுதியில் இருந்து மன்னார் நோக்கி வந்த தேங்காய் லொறி ஒன்று முருங்கன் ரயில் கடவைப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

தம்புள்ளை மாநகர சபையின் முன்னாள் மேயர் ஒருவரின் சகோதரனால் 12 வயது சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்!

தம்புள்ளை மாநகர சபையின் முன்னாள் மேயர்களில் ஒருவரின் சகோதரனால் 12 வயதுச் சிறுவனொருவன் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு…
Read More...