Browsing Tag

jvp news tamil

திருமணவீட்டு விருந்துபசாரத்தில் பியர் போத்தலால் தாக்குதல்!

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை -எத்தாபெந்திவெவ பகுதியில் திருமண வீடொன்றில் இடம் பெற்ற கைகலப்பில் நான்கு பேர் காயமடைந்துள்ள நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில்…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை!

தங்கம் விலையில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். அதன்படி, இன்று வெள்ளிக்கிழமை 22 கரட் பவுண் ஒன்றின் விலை உள்ளூர் தங்க சந்தையில் ரூ.147,000 ஆக…
Read More...

காதலித்த தங்கையை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணன்

கம்பஹா மாவட்டம், பியகமவில் தங்கையின் காதல் விவகாரத்தை அறிந்து ஆத்திரமுற்ற அண்ணன், நேற்று வியாழக்கிழமை மாலை அவரைக் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். பியகமவைச் சேர்ந்த…
Read More...

காதல் மனைவியை கொன்று உடல் முழுவதும் மஞ்சள் பூசி நாடகம் ஆடிய கணவன்

இந்தியாவில் காதலித்து திருமணம் செய்த பெண்ணை கொன்றுவிட்டு கணவன் நாடகமாடியுள்ளார். கோவை, குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது - 20). பி.காம் சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து…
Read More...

உலகப் புகழ்பெற்ற ஆடை பிராண்டுகள் என்ற போர்வையில் மோசடி!

உலகப் புகழ்பெற்ற ஆடை பிராண்டுகள் என்ற போர்வையில் தரம் குறைந்த ஆடைகளை விற்பனை செய்யும் ஆடை கடையொன்று நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகளால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. கொழும்பு…
Read More...

வங்கிகளில் இன்று டொலரின் மாற்று விகிதங்கள்

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. கடந்த வாரத்தில் தொடர்ந்து வலுப்பெற்று வந்த ரூபாயின் மதிப்பு நேற்றை விட…
Read More...

பொதுமக்களுக்கு உணவு தொடர்பிலான எச்சரிக்கை

இலங்கையில் தொற்றா நோய்களின் பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகவும், பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் இலங்கை சுகாதார அமைச்சின் போஷாக்குப் பிரிவு பணிப்பாளரும் விசேட வைத்திய நிபுணருமான…
Read More...

புலமைப்பரிசில் பரீட்சை மீள் கணக்கெடுப்பு தொடர்பில் கல்வியமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் மீள் கணக்கெடுப்பில் வெட்டுப்புள்ளிக்கு மேல் சித்தியடைந்த 146 மாணவர்களையும் பிரபல பாடசாலைகளில் தேவையான சித்திகளை அவர்கள் பெற்றிருந்தால்…
Read More...

காலி துறைமுகத்தில் வெளிநாட்டவர் உயிரிழப்பு

காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கி லிதுவேனியா நாட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 61 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூரில் இருந்து…
Read More...

O/l பரீட்சை: “விடை” சொன்ன ஆசிரியர் நீக்கம்

அனுராதபுரம், கருக்கங்குளம் பகுதியில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றியிருக்கும் மாணவர்களுக்கு விடையளிப்பதற்காக ஒத்துழைப்பு நல்கினார்…
Read More...