Browsing Tag

JVP News Tamil Today

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றம்!

இந்தியாவில் பாலியல் குற்றவாளிகளுக்கு மரணதண்டனை விதிக்க வகை செய்யும் சட்டமூலம் மேற்கு வங்க சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றக்கட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கினறன. கொல்கத்தா…
Read More...

குடியேற்றவாசிகளுடன் சென்ற படகு கால்வாயில் கவிழ்ந்ததில் 12 பேர் பலி

பிரான்ஸ் கடலோர பகுதியிலிருந்து இங்கிலாந்திற்குள் குடியேற்றவாசிகளுடன் செல்ல முயன்ற படகு ஆங்கில கால்வாயில் கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பத்துபேர் பெண்கள் என…
Read More...

வீட்டில் வளர்க்க வேண்டிய மருத்துவ தாவரங்கள்

வீட்டில் வளர்க்க வேண்டிய மருத்துவ தாவரங்கள் 🌳வீட்டில் வளர்க்கும் சிறந்த மருத்துவ தாவரங்கள் பற்றியும் வீட்டிலேயே எளிதில் வளர்க்கப்படும் செடிகளின் நன்மைகள் மற்றும் சில மருத்துவ…
Read More...

வெனிசுலா ஜனாதிபதியின் சொகுசு விமானம் பறிமுதல்

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு சொந்தமான சொகுசு விமானத்தை அமெரிக்கா, டொமினிகன் குடியரசில் வைத்து பறிமுதல் செய்துள்ளது. இந்த விமானம் மோசடியாக வாங்கப்பட்டு அமெரிக்காவிலிருந்து…
Read More...

திருச்சியில் இருசக்கர வாகனம் திருட்டு

இந்தியாவில் திருச்சி மாவட்டம், துறையூரில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் பணமோ, நகைகளோ இல்லாத நிலையில், வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார்…
Read More...

நாட்டின் 9 ஆவது ஜனாதிபதிக்கு தமிழ் பொது வேட்பாளர் ஒரு பாடமாக அமைய வேண்டும்: அரியநேத்திரன்

-மன்னார் நிருபர்- சிதறிக்கிடக்கும் தமிழ் தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் நோக்குடன் தமிழ் பொது வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்க பட்டுள்ளதாகவும்,இந்த…
Read More...

கிளிநொச்சியில் இலஞ்சம் வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தம்

கிளிநொச்சியில் பொதுமகனிடம் இலஞ்சம் வாங்க முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கிளிநொச்சி விவேகானந்தா நகர் பகுதியைச் சேர்ந்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை …
Read More...

தூய்மைப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள்

ஹரியானா மாநிலத்தில் அரச அலுவலகங்களில் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியாளர் வேலைக்கு 1.2 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி 6,000ற்கும்…
Read More...

கடன் சுமையில் தவிக்கும் சாரதிகளுக்கு ரணில் வழங்கியுள்ள வாக்குறுதி!

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக கடன் சுமையில் தவிக்கும் சாரதிகளின் கடனை மீளச் செலுத்துதலை மறுசீரமைப்பதற்காக, அரச வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் சந்தர்ப்பம்…
Read More...

வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு ஆன்மீக பாதயாத்திரை

வாழைச்சேனை நிருபர் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு எட்டு நாட்களைக் கொண்ட ஆன்மீக…
Read More...