Browsing Tag

JVP News Tamil Today

ஜனாஸாக்களை எரித்தபோது அமைச்சர் அலிசப்ரி தொலைபேசியை ‘ஓப்’ செய்துவிட்டு ஒளிந்து கொண்டார்

முஸ்லிம் இளைஞர்களை அரசியல் பாதையில் சரியாக வழிநடத்தும் பொறுப்பு உலமாக்களுக்கு உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.…
Read More...

யாழில் இன மத நல்லிணக்கக்கத்திற்காக பொலிஸாரினால் வழிபாடுகள்!

-யாழ் நிருபர்- நாட்டில் இன மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி,  நேற்று புதன்கிழமை யாழில் உள்ள இரண்டு ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் மற்றும்…
Read More...

மாகாண சபை தேர்தல் இழுத்தடிப்புக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம்!

-யாழ் நிருபர்- மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலும் ஒரு காரணமாக அமைவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ்…
Read More...

வவுனியாவில் தேசியமக்கள் சக்தியின் பிரச்சாரக்கூட்டம்

-வவுனியா நிருபர்- தேசியமக்கள்சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமாரதிசாநாயக்கவின் பிரச்சாரக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள கலைமகள் விளையாட்டுமைதானத்தில் இன்று…
Read More...

மன்னாரில் மந்தகதியில் தபால் மூல வாக்களிப்பு : அரச அதிகாரிகள் வாக்களிப்பில் ஆர்வம் இன்மை!

-மன்னார் நிருபர்- இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் பொது தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு நேற்று புதன்கிழமை ஆரம்பமாகி செப்டம்பர் 5 இன்றும் இடம்பெற்று வருகின்றது தபால்…
Read More...

பெண்களையும் சிறுவர்களையும் தாக்கிய வன்முறை கும்பல் : வட்டுக்கோட்டை பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் நேற்று புதன்கிழமை இரவு வன்முறை கும்பல் ஒன்று கணவத்தை பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் நடாத்தியுள்ளது. இதன்போது சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது…
Read More...

யாருமே பொறுப்பேற்காத என்னை கருணை கொலை செய்யுங்கள்!

-யாழ் நிருபர்- நோய் வாய்ப்பட்டு ஒரு காலை இழந்து, எந்தவொரு முதியோர் இல்லத்தாலும் பொறுப்பேற்கப்படாத நிலையில் உள்ள என்னை, குறைந்த பட்சம் கருணைக் கொலையாவது செய்யவேண்டும், என்று முதியவர்…
Read More...

யாழில் ஆசிரியர்களுக்கான அஞ்சல் வாக்களிப்பு!

-யாழ் நிருபர்- இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நேற்று புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல் ஆணைய…
Read More...

மாதகல் கடலில் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாதகல் கடலில் நேற்று புதன்கிழமை காணாமல் போன இளைஞன் இன்று வியாழக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாதகல் பகுதியை சேர்ந்த நாகராஜா பகீரதன் என்ற (வயது…
Read More...

போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு பேர் கைது

இந்தியாவில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் பொலிஸார் நடத்திய வாகனச் சோதனையில், இருசக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரிடம் 100 போதை மாத்திரைகள்…
Read More...