Browsing Tag

JVP News Tamil Today

இரவு மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளைகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்…
Read More...

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு: மரபணு சோதனையில் வெளியானது

கொல்கத்தா அரச மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள், மரபணு சோதனையில் சஞ்சய் ராயுடன் ஒத்துப்போவதாகத் தகவல்கள்…
Read More...

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த முதியவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். அராலி மத்தி, வட்டுக்கோட்டை, கணவத்தை பகுதியைச் சேர்ந்த நடராசா (வயது…
Read More...

பாதுகாப்புத் தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளிவாசல் விடுவிப்பு

அமைச்சர் அலிஸாஹிர் மெளலானா விடுத்த வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாகபாதுகாப்புத் தரப்பின் கட்டுப்பாட்டில் இருந்த காத்தான்குடி ஜாமிஉல் அதர்…
Read More...

குளவி கொட்டு: 7 பேர் வைத்தியசாலையில்

பொகவந்தலாவ - கெர்கஸ்வோல்ட் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 7 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெருந்தோட்ட பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு குளவி…
Read More...

யாழ். சங்கானையில் ஒரே இரவில் 3 வீடுகளில் கொள்ளை

யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் ஒரே இரவில் மூன்று வீடுகள் உடைத்து பெறுமதியான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சங்கானை தேவாலய வீதியில் உள்ள மூன்று வீடுகள்…
Read More...

பொலிஸ் நிலைய கூண்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவர் மீட்பு

திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளதாக பூகொடை…
Read More...

வாகன விபத்து: தாய் பலி , மகள் காயம்

அநுராதபுரம் - பாதெனிய வீதியில் அம்பன்பொல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் தாய் உயிரிழந்துள்ளதுடன் மகள் படுகாயமடைந்துள்ளதாக அம்பன்பொல பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

தனக்குத் தானே தீ மூட்டிக் கொண்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தீக்காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குடும்ப தகராறு காரணமாக தனக்கு தானே தீ மூட்டினார் என கடந்த 03ஆம் திகதி…
Read More...

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று விகிதங்களின்படி இன்றைய நாளுக்கான அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.18 ஆகவும் விற்பனைப் பெறுமதி 303.39 ஆகவும் பதிவாகியுள்ளது.…
Read More...