Browsing Tag

JVP News Tamil Today

மட்டு. போதன வைத்தியசாலையில் மருந்துவழங்குமிடத்தில் நோயாளர்கள் அவதி

மட்டக்களப்பு போதன வைத்தியசாலையில் இன்றைய தினம் புதன் கிழமை பல்கலைக்கழக அலகு கிளினிக் வருகைதந்த நோயாளர்கள் கடும் சிரமப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. சம்பவம் தொடர்பில் மேலும்…
Read More...

நிதி நிருவாகம் எதுவுமே தெரியாதவர்களிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது: நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இது வட்டாரத் தேர்தல் அல்ல, இது நாட்டை ஆளுகின்ற ஆளுமை மிக்கவரைத் தேர்வு செய்கின்ற தேர்தல். அப்படிப்பட்ட ஒரு தேர்தலில் நிதி நிருவாகம் என்று எதுவுமே தெரியாத ஒருவரை…
Read More...

200 யானைகளை கொல்ல சிம்பாப்வே திட்டம்

சிம்பாப்வேயில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடும் வறட்சி வாட்டி வதைத்து வரும்நிலையில், சிம்பாப்வே அரசாங்கம் யானைகளைக் கொன்று மக்களுக்கு உணவாக வழங்க திட்டமிட்டுள்ளது. கடந்த…
Read More...

வாகன விபத்தில் 14 வயது சிறுமி மரணம்

அம்பாறை - கல்முனை வீதியில் மாவடிப்பள்ளி பெரியபள்ளி வாசலுக்கு முன்பாக இன்று காலை 7 மணியளவில் நடைபெற்ற வாகன விபத்தில் 14 வயது சிறுமி ஒருவர் ஸ்தலத்தில் மரணமடைந்துள்ளார். மோட்டார்…
Read More...

இஸ்ரேலில் ஹோட்டல் துறையில் வேலை வாய்ப்பு : ஒப்பந்தம் கைசாத்திடப்பட்டுள்ளது.

விவசாய வேலைகளுக்கான ஆட்சேர்ப்பு மீள ஆரம்பமாகின்றது. ஏற்கனவே 2,000 க்கும் அதிகமானோர் அனுப்பப்பட்டுள்ளனர்.இவ்வேலை வாய்ப்புகளை ரணிலின் ஆட்சியில்தான் பெற்றுக்கொள்ள முடியும். இஸ்ரேலில்…
Read More...

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்களுக்கான அறிவிப்பு

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்கள், இன்று முதல் அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என அஞ்சல் திணைக்களம்…
Read More...

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பாடசாலை விடுமுறை தொடர்பிலான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு பாடசாலை விடுமுறை தொடர்பில் விசேட அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் அனைத்து அரச பாடசாலைகளும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மூடப்படும் என…
Read More...

பிரசாரங்களுக்கு இன்று நள்ளிரவுடன் தடை

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கட்சிகளின் பிரசார பணிகளுக்கு இன்று நள்ளிரவுடன் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் இரண்டு வாக்காளர்களுக்காக மாத்திரம் தனியான வாக்களிப்பு நிலையம்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஒன்பதாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் 21 திகதி இடம்பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதற்கான…
Read More...

மசாஸ் நிலைய பணிப் பெண்களிடமிருந்து இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிள்ஒருவர் கைது.

மசாஸ் நிலைய பணிப் பெண்களிடமிருந்து இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்தனர்.…
Read More...