Browsing Tag

JVP News Tamil Today

தேசிய மக்கள் சக்தியின் திருமண மலை மாவட்ட வேட்பாளரின் மக்கள் சந்திப்பு

-மூதூர் நிருபர்- தேசிய மக்கள் சக்தியின் திருமண மலை மாவட்ட வேட்பாளர் எம்.கே.எம்.சப்றான் மூதூர்  சஹாயபுரம் கிராமத்தில் இன்று புதன்கிழமை வீடு வீடாகச் சென்று மக்கள் சந்திப்பில்…
Read More...

இராணுவத்தின் 75 ஆவது தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் குடும்பத்தினருக்கு நிரந்தர வீடு

-யாழ் நிருபர்- இராணுவத்தின் 75 ஆவது தினத்தை முன்னிட்டு குறைந்த வருமானம் குடும்பத்தினருக்கு இராணுவத்தினரால் புதிதாக நிரந்தர வீடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ். பாதுகாப்பு கட்டளை…
Read More...

புத்தளத்தில் வெளிநாட்டு பிரஜைகள் 10 பேர் கைது

சிலாபம் - இரணவில பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சந்தேகத்துகிடமாக தங்கியிருந்த 10 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். புத்தளம் குற்றவியல் விசாரணை பிரிவினருக்குக் கிடைக்கப்…
Read More...

அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு

பொதுத் தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் பட்டியலை அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கை இன்று இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேநேரம் அஞ்சல் மூல…
Read More...

ர‌வூப் ஹ‌க்கீம் செய்த‌ துரோக‌த்திற்கு பதிலடி வழங்கப்படும் – முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

ர‌வூப் ஹ‌க்கீம் என்ப‌வ‌ர் ஒரு ஏமாற்று பேர்வ‌ழி என்ப‌து ந‌ன்றாக‌ தெரிந்தும் கூட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹ‌ரீஸ் ஏமாந்த‌து க‌வ‌லை த‌ருவ‌தாகும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்…
Read More...

ஓய்வூதியதாரர்களுக்கான மாதாந்த இடைக்கால கொடுப்பனவு இன்று முதல்

அனைத்து ஓய்வூதியதாரர்களின் கணக்குகளிலும் இன்று புதன் கிழமை 3இ000 ரூபாய் மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வைப்பு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம்…
Read More...

முதலை இழுத்துச் சென்ற பெண்: தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை தேடுவதற்காக பொலிஸார் மற்றும் கல்முனை கடற்படை முகாம் அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மீன் பிடிப்பதற்காக சென்ற பெண்ணை…
Read More...

உலக முடிவில் 23 வயது இளைஞனை கொன்று வீசிய நபர்கள்

பதுளை - மடூல்சீமை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை 23 வயது இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 2 சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு…
Read More...

சிறுவர் இல்லத்தின் காவலாளி கொலை: இரண்டு சிறுவர்கள் பொலிஸ் பாதுகாப்பில்

கொழும்பில் சிறுவர் இல்லத்தின் பாதுகாப்பில் இருந்த காவலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அங்கு தங்கியுள்ள இரண்டு சிறுவர்கள் பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர். 80…
Read More...

இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் தொடர் : மழை காரணமாக தாமதம்!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதன்படி குறித்த இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி…
Read More...