Browsing Tag

JVP News Tamil Today

ஈ.ம.ஜ கட்சி ஊடாக இரண்டு பிரதிநிதிகளை அனுப்பிவைத்தால் துரித அபிவிருத்து முன்னெடுக்கப்படும்:…

பாராளுமன்ற தேர்தலின் ஊடாக இம்முறை மட்டக்களப்பில் இருந்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சி ஊடாக இரண்டு பிரதிநிதிகளை நீங்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைத்தால் மட்டக்களப்பில் துரித அபிவிருத்து…
Read More...

மாணிக்கக் கல் அகழ்வு: ஒருவர் பலி

மாத்தளை - லக்கல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹத்தோட்ட அமுன பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை மாலை மாணிக்கக் கல் தோண்டிக் கொண்டிருந்தவர் மீது மண் சரிந்து வீழ்ந்ததில் அவர் உயிரிழந்துள்ளார்.…
Read More...

இரண்டாயிரத்தை நெருங்கும் தேர்தல் விதிமீறல்கள்

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1938 ஆக அதிகரித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 455 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு…
Read More...

சட்டவிரோத வெளிநாட்டு மதுபான போத்தல்கள், சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

கொழும்பு, புறக்கோட்டை பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு மதுபான போத்தல்கள் மற்றும் சிகரட்டுகளுடன் ஒருவர் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸார்…
Read More...

முச்சக்கர வண்டி விபத்து: வெளிநாட்டு பிரஜை காயம்

-பதுளை நிருபர்- வெலிமடை, நுவரெலிய வீதியில் இன்று வியாழக்கிழமை காலை முச்சக்கர வண்டியொன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு பிரஜை காயமடைந்துள்ளார். விபத்தில் முச்சக்கர…
Read More...

வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவு

பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் இன்று வியாழக்கிழமையுடன் நிறைவடைவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம்…
Read More...

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை?

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் புதிய சட்டம் இயற்றப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்துள்ளார். இதற்கு இணங்காத சமூக…
Read More...

லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலை!

சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது…
Read More...

சட்டக்கல்லூரி மாணவியிடம் பணமோசடி!

சட்டக் கல்லூரி மாணவி ஒருவரிடம் பணமோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிபில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கௌடெல்ல…
Read More...

வட மாகாணத்தின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...