Browsing Tag

JVP News Tamil Today

கிழக்கு மாகாணத்தின் முன்பள்ளி ஆசிரியர் டிப்ளோமாதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா

கல்வி நிருவாகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகளுக்கான பட்டமளிப்பு விழா நேற்று புதன்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.…
Read More...

பாட்டனாரையும் பேரனையும் கடத்திய பெண் சிறைச்சாலையில் உயிரிழப்பு

நீர்கொழும்பில் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் ஆண் ஒருவரும் அவரது பேரனும் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் சிறைச்சாலையில் வைத்து உயிரிழந்துள்ளார். 54…
Read More...

தங்கம் என தெரிவித்து பித்தளையில் தாலிக்கொடி செய்து கொடுத்தவர் 7 ஆண்டுகளின் பின்னர் கைது

தங்கம் என தெரிவித்து பித்தளையில் தாலிக்கொடி செய்து கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவர் 7 ஆண்டுகளின் பின்னர் நேற்று புதன்கிழமை காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த…
Read More...

இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு அனுமதி இல்லை

இந்தியாவில் தற்போது பறவைக் காய்ச்சல் பரவி வருவதால், இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின்…
Read More...

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : மைத்திரிபால சிறிசேன உட்பட ஐவர் மனித உரிமைகளை மீறியதாக தீர்ப்பு

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில், பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக, போதியளவு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்த போதிலும், அதனைத் தடுக்க நடவடிக்கை…
Read More...

400 போதை மாத்திரைகளுடன் பெண் உட்பட இருவர் கைது

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 18 வயதுடைய ஆண் ஒருவரும் 25 வயதுடைய பெண் ஒருவரும் 400 (40 காட்) போதை மாத்திரைகளுடன் கைது…
Read More...

நீண்ட காலமாக மாடுகளை திருடியவர் கையும் மெய்யுமாக பிடிபட்டார்

-யாழ் நிருபர்- கோப்பாய் பொலிஸ் பிரிவில் நீண்ட காலமாக மாடுகளை திருடியவர் கையும் மெய்யுமாக பிடிபட்டார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு, மடத்தடி, இருபாலைப் பகுதிகளில்…
Read More...

கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக பொறியியலாளர் யூ.எல்.ஏ.நஸார் பொறுப்பேற்றார்

-கல்முனை நிருபர்- கிழக்கு மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளராக ஆளுனரினால் நியமிக்கப்பட்ட பொறியியலாளர் உதுமாலெவ்வை அஹமட் நஸார் மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் அலுவலகத்தில் தனது…
Read More...

பொங்கலுக்காக அலங்கரிக்கப்பட்ட பானைகள் வியாபாரம்

-யாழ் நிருபர்- பொங்கலுக்காக அலங்கரிக்கப்பட்ட பானைகள் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி மலரவிருக்கும் உழவர் திருநாளாம் தைப்பொங்கலை வரவேற்கும் முகமாக யாழ்.நகர…
Read More...

வாழைச்சேனை – கல்முனை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினை : பேச்சுவார்த்தை மூலம் தீர்வு

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட வாழைச்சேனை பிரதேச மீனவர்களுக்கும், அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய மீனவர்களுக்கும் வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திலும்,…
Read More...