Browsing Tag

JVP News Tamil Today

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கும் ரஞ்சன் : விண்ணப்பிப்பது எவ்வாறு?

இலங்கை நடிகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க பாடசாலை மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கும் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளார். சமூக ஊடகங்களில் ஒரு நேரடி…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலர் உட்பட வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ. 360.49,  விற்பனை…
Read More...

நிதி அமைச்சுக்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு நிதி வழங்க முடியுமா என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு கோரி, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. 2023ஆம் ஆண்டின்…
Read More...

சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்து மசாஜ் நிலையங்களில் பணியாற்றிய 16 தாய்லாந்து யுவதிகள் கைது

தாய்லாந்து யுவதிகள் 15 பேர், குடிவரவு குடியகல்வு திணைக்கள விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்து கொழும்பு உள்ளிட்ட அண்மைய…
Read More...

விரைவில் முட்டைக்கான விலை சூத்திரம்

அண்மையில் கோப் குழுவில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைய முட்டைக்கான விலை சூத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல…
Read More...

கித்துல்கல வைட் வோடர் ராப்டிங் விளையாட்டு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய குழு நியமனம்

கித்துல்கல பிரதேசத்தை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உலகப் பிரசித்தி பெற்ற வைட் வோடர் ராப்டிங் (white water Rafting) நீர் விளையாட்டில் பிரோட்லண்ட் நீர்மின்…
Read More...

நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்க கட்டண திருத்த வர்த்தமானிக்கு ஒப்புதல்

நிறுவனம் மற்றும் தொழிற்சங்க கட்டணங்கள் திருத்தம் தொடர்பான வர்த்தமானிக்கு கைத்தொழில் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அண்மையில்…
Read More...

சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல்

-அம்பாறை நிருபர்- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று…
Read More...

இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதி – சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் கடன் சுமையை குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளது என்று சர்வதேச நாணய நிதியம் நேற்று திங்களன்று தெரிவித்துள்ளது. கடன் மறுசீரமைப்பு குறித்து இந்தியா சர்வதேச நாணயத்துக்கு…
Read More...

நீதிமன்ற அவமதிப்பு : ஓய்வு பெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு 4 ஆண்டுகள் சிறை

ஓய்வுபெற்ற மேஜர் சட்டத்தரணி அஜித் பிரசன்னவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து இலங்கை உச்ச நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது. நீதிமன்றத்தை அவமதித்த…
Read More...