Browsing Tag

JVP News Tamil Today

போதைப்பொருள் தொடர்பான தேடுதல்களில் 981 பேர் கைது

இராணுவ புலனாய்வு தகவல்களுக்கமைய 2022ஆம் ஆண்டு பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப்படை மேற்கொண்ட போதைப்பொருள் தொடர்பான தேடுதல்களின் போது 981 பேர் கைதுசெய்யப்பட்டடுள்ளதாக தகவல் கிடைத்துள்ளன.…
Read More...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டது

உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் 09ஆம் திகதி நடத்தப்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய, புதிய திகதிகள் எதிர்வரும் மார்ச் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்…
Read More...

மீனவர் வலையில் சிக்கிய மர்மப்பொருள்

இந்தியாவில் - விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்(38). இன்று காலை வழக்கம்போல் கடலுக்குச் சென்று மீன்களை பிடித்துக் கொண்டு கரை திரும்பும்…
Read More...

சுய நம்பிக்கையை அதிகரிக்கும் உணவு

உணவு என்பது நம் வாழ்வின் இன்றிமையாத தேவைகளில் ஒன்றாக உள்ளது. நமது உடலுக்கும் மனதிற்கும் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும் உன்னத பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் நம்மில் பெரும்பாலோனார்…
Read More...

85,072 பேர் கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பம்

85,072 இளைஞர்கள் இவ்வருடம் நடைபெறவுள்ள 7 ஆவது கொரிய மொழிப் பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் கொரிய மொழித் தேர்வில் தோற்றிய சந்தர்ப்பம் இதுவாகும்.…
Read More...

இந்தியா – இலங்கை இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம்

இலங்கையும் இந்தியாவும் இருதரப்பு இராணுவப் பயிற்சிகளை அதிகரிக்க இணக்கம் தெரிவித்துள்ளன. இந்திய ஊடகம் ஒன்றில் இந்தியப் பெருங்கடலில் சீனா தங்களது செல்வாக்கை விரிவுப்படுத்த தொடர்ந்தும்…
Read More...

‘பும்மா’ என்ற போதைப் பொருள் வர்த்தகரின் உதவியாளர் கைது

கொழும்பு - முகத்துவாரம் பகுதியில் வைத்து போதைப் பொருளுடன், வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ள போதைப் பொருள் வர்த்தகரும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவருமான 'பும்மா' என்ற ஸ்டேன்லி…
Read More...

தூசு தட்டப்படும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உள்ள மாவட்ட…
Read More...

கொவிட்-19 பரவலுக்கு பின் இலங்கை வருகிறது சீன சுற்றுலா பயணிகள் குழு

உலகளாவிய கொவிட்-19 தொற்றுநோய் பரவலுக்கு பின்னர், முதலாவது சீன சுற்றுலாப் பயணிகள் குழு, எதிர்வரும் மார்ச் 3 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. கொவிட்-19 தொற்றுக்கு பின்னர் சீனாவிலிருந்து…
Read More...