Browsing Tag

JVP News Tamil Today

ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஹெரோயினுடன் சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து 225 கிராம் மற்றும் 500 மில்லி கிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு…
Read More...

நாட்டின் பணவீக்கம் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) மூலம் அளவிடப்படும் முதன்மை பணவீக்கம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரியில் சிறிதளவு குறைந்துள்ளதாக குடிசன மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரத்…
Read More...

திருகோணமலை : மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை அலஸ்தோட்டம் மாதுமை அம்மாள் வித்தியாலயம்,  அன்புவழிபுரம் கலைமகள் வித்தியாலயம் மற்றும் பெருந்தெரு விக்னேஸ்வரா வித்தியாலயம் ஆகிய மூன்று பாடசாலைகளிலும்…
Read More...

வலையில் சிக்கி சிறுத்தை உயிரிழப்பு

சிறுத்தை வலையில் சிக்கி உயிரிழப்பு சுமார் 5 வயதுடைய ஐந்தரை அடி நீளமுள்ள சிறுத்தையொன்று புலத்கொஹுபிட்டிய - இஹல உடுவ பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டமொன்றில் வலையில் சிக்கி…
Read More...

காலதாமதமின்றி உள்ளூராட்சித் தேர்தலை நடத்துமாறு அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு அமெரிக்க செனட் சபையின் வெளிநாட்டு உறவுகள் குழுவின் தலைவர் பொப் மெனண்டஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களின் குரலைப்…
Read More...

மண்ணெண்ணெய் விலை குறைப்பு

மண்ணெண்ணெய் விலை இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் 50 ரூபாவினால் குறைக்கப்படுகின்றது. அதன்படி புதிய விலை 305 ரூபாவாக இருக்கின்றது. தொழில்துறை மண்ணெண்ணெய் 134 இனால் குறைக்கப்பட்டு…
Read More...

700,000 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள் திருட்டு : 14 வயது சிறுவன் உட்பட நால்வர் கைது

700,000 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்களை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவெவ மதுனகல பிரதேசத்தில் 20 ஏக்கர் மாந்தோட்டம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.…
Read More...

கோப்ரா கோல்ட் பயிற்சியில் பார்வையாளராக இலங்கை

கோப்ரா கோல்ட் பயிற்சியில் பார்வையாளராக இலங்கை இலங்கை பார்வையாளர் நாடாக கோப்ரா கோல்ட் என்ற வருடாந்த இராணுவப் பயிற்சியில் பங்கேற்றுள்ளது.இது அமெரிக்காவும், தாய்லாந்தும் இணைந்து…
Read More...

மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு

மாத்திரை உட்கொண்ட மாணவி உயிரிழப்பு பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட  இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக…
Read More...

பதுளை பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

-பதுளை நிருபர்- வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புதன்கிழமை அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையின் போது பதுளை பேருந்து…
Read More...