Browsing Tag

JVP News Tamil Today

போன் சீக்கிரம் பழுதாக, நாம் செய்யும் பொதுவான தவறுகள் இதுதான்!

பெரும்பாலான நேரங்களில் உங்களது பட்டரியை 30% முதல் 90% வரை சார்ஜ் செய்து வைத்திருக்க வேண்டும். உங்களது மொபைல் போன் 20% எட்டியவுடன் நீங்கள் சார்ஜ் செய்ய வேண்டும். இன்றைக்கு தொழில்நுட்ப…
Read More...

விவசாயிகளுக்கு இலவச எரிபொருளுக்கான டோக்கன்கள் விநியோகம்

விவசாயிகளுக்கு இலவச எரிபொருளுக்கான டோக்கன்கள் விநியோகம் இதனடிப்படையில் இன்று முதல் விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்கும் வகையில் டோக்கன்களை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தி திணைக்களம்…
Read More...

அனைத்து திறந்தவெளி சுரங்கங்களிலும் ஆய்வு

அனைத்து திறந்தவெளி சுரங்கங்களிலும் ஆய்வு அனைத்து திறந்தவெளி சுரங்கங்களிலும் சீனாவின் மொங்கோலியா பிராந்தியத்தில் உள்ள அதிகாரிகள் ஆய்வுவை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.…
Read More...

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

ரூபாவின் பெறுமதி அதிகரிக்கிறது. அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபா மேலும் அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் தகவல் படி இன்றைய கொள்வனவு வீதம் ரூ.343.97 ஆகவும் விற்பனை விலை…
Read More...

நோயாளர்கள் மீது மின் விசிறி கழன்று விழுந்துள்ளது

புற்றுநோய்க்கான வைத்திய பரிசோதனைக்கு சென்ற நோயாளர்கள் இருவரின் மீது மின் விசிறி ஒன்று கழன்று விழுந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில், வாராந்த வைத்திய…
Read More...

ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்பிரிங்வெலி அம்பலம் சந்தியில் சுமார் 55வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது குறித்த நபர் இறந்தமைக்கான காரணத்தை…
Read More...

ஆண்களை விட பெண்களுக்கு அதிக உறக்கம் தேவை

இன்சோம்னியா எனப்படும் உறக்கமின்மை பிரச்சனையானது ஆண்களை விட பெண்களை அதிக அளவு பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே ஆரோக்கியமான உறக்கம் என்பது அவசியமான…
Read More...

வாகன விபத்தில் ஒருவர் பலி

வாகன விபத்தில் ஒருவர் பலி லொறியும் மோட்டர் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலே மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவர் உயிரிழந்துள்ளார். பொத்துவில்…
Read More...

மாணவியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

எஹலியகொட பிரதேசத்தில் 10 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 46 வயதுடைய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எஹலியகொட பிரதேசத்திலுள்ள…
Read More...

பொலிஸ்துறைமா அதிபர் பதவிக்கு மும்முனை போட்டி

பொலிஸ்துறைமா அதிபர் பதவிக்கு மும்முனை போட்டி. சிரேஷ்ட பிரதி பொலிஸ்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன்,  சிரேஷ்ட பிரதி பொலிஸ்துறைமா அதிபர் லலித் பத்திநாயக்க மற்றும் சிரேஷ்ட பிரதி…
Read More...