Browsing Tag

JVP News Tamil Today

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பம்

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பம் நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்…
Read More...

வாகன விபத்து ஒருவர் பலி

வாகன விபத்து ஒருவர் பலி யாழ்ப்பாணம் - நிலாவரை பகுதியில் துவிச்சக்கர வண்டியும் டிப்பர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 63 வயதுடைய நபர் ஒருவர் நிலாவரை…
Read More...

வாடகை வீட்டில் A/C திருட்டு: பெண் கைது

சொகுசு வீடொன்றை வாடகைக்கு பெற்று அங்கு பொருத்தப்பட்ட சுமார் 15 இலட்சம் ரூபா பெறுமதியான குளிரூட்டிகளை திருடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.…
Read More...

நியூசிலாந்திற்கு தப்பி ஓட முயன்றதற்காக இந்தியாவில் ஆறு இலங்கை அகதிகள் கைது

தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் இருந்து ஆறு இலங்கை அகதிகள் நியூசிலாந்திற்கு தப்பி ஓடுவதற்கு முயற்சித்ததாக இந்தியாவில் உள்ள தமிழ்நாடு பொலிஸாரின் Q- Branch குற்றவியல்…
Read More...

இராணுவ சிப்பாயின் துப்பாக்கியை திருடிய பிக்கு உள்ளிட்ட இருவர் கைது

இராணுவ சிப்பாயின் துப்பாக்கியை திருடிய பிக்கு உள்ளிட்ட இருவர் கைது பணாகொட இராணுவ முகாமை அண்டிய பாதுகாவலர் அறையில் இருந்து ரீ - 56 ரக துப்பாக்கியொன்றை திருடிய குற்றச்சாட்டில், குற்றப்…
Read More...

ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் ஏழு அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்துள்ளது. விலைக் குறைப்பு இன்று வியாழக்கிழமை நடைமுறைக்கு வரும் என லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட…
Read More...

சட்டவிரோதமானக நியூசிலாந்து செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் கைது

சட்டவிரோதமானக நியூசிலாந்து செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் தமிழ்நாட்டில் கைது கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் நியூசிலாந்து செல்ல முற்பட்ட 6 இலங்கையர்கள் தமிழ்நாடு கியூ பிரிவு…
Read More...

உயர்தர பரீட்சைகளில் மாற்றம் ஏற்படுமா?

உயர்தர பரீட்சைகளில் மாற்றம் ஏற்படுமா? ஆசியரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக 2022 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் கால…
Read More...

மகனை சவரக்கத்தியால் வெட்டிய தந்தை

-பதுளை நிருபர்- பசறை - கோணகலை பகுதியில் தந்தை ஒருவர் தமது மகனை சவரக்கத்தியால் வெட்டிய குற்றச்சாட்டில் கைது. 58 வயதுடைய தந்தை ஒருவரே 28 வயதுடைய தனது மகனை குடும்பத்தகராறு காரணமாக…
Read More...

திருகோணமலை மாவட்ட சிறந்த பெண்முயற்சியாளருக்கான விருது வழங்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- சிறந்த பெண் தொழில் முயற்சியாளருக்கான திருகோணமலை மாவட்ட விருது தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட முள்ளிப்பொத்தானையை சேர்ந்த பெண் முயற்சியாளர் எம்.பிஸ்ரியாவுக்கு…
Read More...