Browsing Tag

JVP News Tamil Today

தலைப்பிறை பற்றிய தீர்மானம் நாளை

முஸ்லிம்களின் பெருநாளான புனித ரமழான் ஆரம்பத்தை தலைப்பிறை காண்பதுடன் ஆரம்பிப்பார்கள். ஹிஜ்ரி 1444 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான மாநாடு நாளை இடம்பெறவுள்ளது.…
Read More...

நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞர்கள்

நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞர்கள் மொனராகல வெல்லவாய எல்லாவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற 4 இளைஞர்கள் இன்று செவ்வாய்கிழமை காலை நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளனர். சாய்ந்தமருது,…
Read More...

போதை பொருள் வர்த்தகர்: கைது

போதை பொருள் வர்த்தகர்: கைது கொழும்பில் இரத்மலானை தர்மராம பகுதியில் போதை பொருள் வர்த்தகர் என சந்தேகத்தின் பேரில் மங்கள என அழைக்கப்படும் கெலும் மங்கள சில்வா கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

“அக நக” பாடலின் வீடியோ வெளியீடு

இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 பட பாடலின்வரிகள் வீடியோ வெளியாகியுள்ளது. இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2 படத்தில் அக நக பாடலின் வரிகள் வீடியோவாக…
Read More...

சட்டக்கல்லூரி தொடர்பாக பாராளுமன்றில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிப்பு

இலங்கை பாராளுமன்றத்தில் இன்றைய தினம் செவ்வாய்கிழமை இலங்கை சட்டக்கல்லூரி தொடர்பான யோசனை முன்வைக்கப்ட்டு அதற்கு அமைவாக தீர்மானம் எடுக்கப்ட்டது. மேலும் இதில் சட்டக்கல்லூரியில்…
Read More...

வாகன விபத்து: ஐந்து சிறுவர்கள் பலி

வாகன விபத்து: ஐந்து சிறுவர்கள் பலி அமெரிக்காவின் நிவ்யோர்க் மாகாணத்தின் வெஸ்ட்செஸ்ட்டர் பகுதியில் அமைந்துள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.…
Read More...

திடீரென தீப்பற்றி எரிந்த பேருந்து

இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவமானது இரத்தினபுரி - ஹொரணை வீதியில் பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக…
Read More...

தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம்

தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மறுதினம் வியாழகிழமை கூடவுள்ளதாக அதன் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி…
Read More...

ஆரம்ப பிரிவு ஆசிரியர்களுக்கான இடமாற்றம்

ஆரம்ப கல்வி பிரிவு ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பான கடிதங்கள் இன்று (21) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை…
Read More...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரை

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட உரை சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவிடம் இருந்து இலங்கையின் கடன் திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருப்பது குறித்து தாம்…
Read More...