Browsing Tag

JVP News Tamil Today

கைகளை வெட்டிய சம்பவம்: சந்தேக நபர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார்

கைகளை வெட்டிய சம்பவம்: சந்தேக நபர் நீதிமன்றில் சரணடைந்துள்ளார் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி அவரது கையை துண்டாக்கி அதனை எடுத்துச் சென்றிருந்த சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

கிளிநொச்சி பளை பகுதியில் கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, பொலிஸ் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரியும், காண்ஸ்டபிள் ஒருவரும் விளக்கமறியலில்…
Read More...

சற்கோட்டை பங்கின் சிலுவைப்பாதை

யாழ் நிருபர் யாழ்ப்பாணம்  - சற்கோட்டை பங்கில் அமைந்துள்ள பொலிகண்டி குழந்தை யேசு ஆலய மக்களினால் வலயங்களுக்கு இடையிலான சிலுவைப் பாதை பவனி இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. பங்கு…
Read More...

புல்மோட்டையில் மீனவர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன. இதில் 20 மீனவ பயனாளிகள் மீன்பிடி…
Read More...

இன்றைய நாள் உங்களுக்கு

மேஷ ராசிக்காரர்களே : இன்று உங்கள் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக்…
Read More...

தீப்பற்றி எரிந்த படகுகள்

அமெரிக்காவின் சியாட்டில் துறைமுக நகரில் 30 க்கும் மேற்பட்ட படகுகள் தீப்பற்றி எரிந்துள்ளது. இதன் போது ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மேற்கு துறைமுக நகரான…
Read More...

ஆசிய கிண்ணம் தொடர்பில் வெளியான தகவல்

ஆசிய கிண்ணம் தொடர்பில் வெளியான தகவல் இந்திய அணி, ஆசியக் கிண்ணத் தொடரின் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில் எதிர்வரும் செப்டம்பர்…
Read More...

நவீன விவசாயம்

நவீன விவசாயம் இந்தியாவின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாரம்பரிய விவசாயத்தில் தொடர் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் விவசாய முறையை மாற்றி நவீன விவாசாய முறையை பயன்படுத்த…
Read More...

இராணுவ வீரர்களின் சேவைகளை பாராட்டிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

இராணுவ வீரர்களின் சேவைகளை பாராட்டிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாதுகாப்பு தலைமையக…
Read More...

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு…
Read More...